நீலம் பண்பாட்டு மையத்தின் அடுத்த படைப்பு!

இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நீலம் பண்பாட்டு மையம் இணைந்து சமூகம் சார்ந்து பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள். கடந்த வாரம் இவர்கள் நடத்திய “The Casteless Collective” இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு மட்டுமில்லாமல், இசை உலகில் பெருத்த சலசலப்பை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் அடுத்ததாக “LADIES AND GENTLEWOMEN” என்னும் ஆவணப்படத்தை வெளியிடுகிறார்கள். இந்த ஆவணப் படத்தை மாலினி ஜீவரத்னம் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ஜஸ்டின் […]

Continue Reading

நட்புக் கூட்டணியில் இணைந்த அஞ்சலி!

நீண்ட இடவெளிக்குப் பிறகு மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணைந்துள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து “நாடோடிகள் 2” படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இதில் சமுத்திரகனி, M.சசிகுமாரை மூன்றாம் முறையாக இயக்குகிறார். இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ். மேலும் ஒரு சிறப்பாக, இந்தப் படத்திற்கு நாயகியாக அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.அவரோடு முதல் பாகத்தில் நடித்த பரணி மற்றும் சிலர் நடிப்பதும் […]

Continue Reading

அவசியம் கருதியே பேசினேன் – விஜய் சுளீர்!

“மெர்சல்” படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்காக நடந்த பிரச்சனைகள் அனைத்தும் நாமறிந்ததே. அந்த பிரச்சனை குறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்த விஜய், விகடன் விருது வழங்கும் விழாவில் மௌனம் கலைத்துள்ளார். விகடன் விருது வழங்கும் விழாவில், 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது.இந்த விருதை உலக நாயகன் கமல்ஹாசன் விஜயக்கு வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது: “தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று […]

Continue Reading

பா.ரஞ்சித்துடன் இளம் அரசியல் தலைவர் சந்திப்பு!

குஜராத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் ஜிக்னேஷ் மேவானி. தலித் அரசியலை முன்னெடுக்கும் இவர், குஜராத்தில் நடந்த “உணா” புரட்சியின் மூலம் வெளி உலகிற்கு இளம் புரட்சியாளராக அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த அவர், இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்து பேசியிருக்கிறார். முன்னதாக ஜிக்னேஷ் மேவானி, பா.ரஞ்சித் வீட்டிற்கு வரும் வழியில் அவருக்கு விமரிசையான வரவேற்பு அளிக்கப்பட்டது. […]

Continue Reading

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் சி

2012 ல் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விமல், ‘மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் கலகலப்பு. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. ஜீவா, ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, நடிகைகள் கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி, “ எனக்கு பேசவே தெரியாது. […]

Continue Reading

தோள் தரும் தோழன் சமுத்திரகனி!

இயக்குநர் சசிகுமார் மகத்தான வெற்றி பெற்றார். நடிகர் சசிகுமார் ஓரளவிற்கு நல்ல பெயர் சம்பாதித்தார். தயாரிப்பாளர் சசிகுமார் மொத்தமாகவே முடிந்து போயிருக்கிறார். இனி ஒரு தயாரிப்பாளராக அவர் மீண்டு வருவது, தமிழ் சினிமா வரைமுறைகளின் படி சாதாரணமான் காரியமில்லை. “தாரை தப்பட்டை” படத்தில் விழுந்த அடியிலிருந்து சசிகுமாரால் இன்னும் கூட மீள முடியவில்லை. கடைசியாக வந்த “கொடிவீரன்” கூட சசிகுமாருக்கு கைகொடுக்கவில்லை. அடுத்தடுத்த தோல்விகளினால் காயம்பட்டிருக்கும் சசிகுமாருக்கு, தோள்கொடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் சமுத்திரக்கனி. தான் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் […]

Continue Reading

ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்!

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான  படம் “விதி மதி உல்டா”. “நாளை நடக்க இருப்பது முன்னாடியே தெரிந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள், நிஜத்தில் அப்படி மாறிவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்” என்பதை காமெடி கலந்து பொழுதுபோக்கு படமாக விஜய் பாலாஜி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார். “நல்ல பொழுதுபோக்கு படமாக “விதி மதி உல்டா” இருக்கிறது. இந்தப் படத்தின் […]

Continue Reading

பொங்கல் ரிலீஸ் ஃபைனல் லிஸ்ட்!

பொங்கல் 2018 அஜித் – விஜய் படங்களின் ரிலீஸ் இல்லாமல் போனாலும் சூர்யா – விக்ரம் படங்களோடு திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான் போல. கூடவே ஆறுதலுக்கு பிரபுதேவா படமும் வெளியாவது கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி. அரவிந்த் சுவாமி, விமல் அப்புறம் நேத்து வந்த நம்ம “சின்ன கேப்டன்” சண்முக பாண்டி எல்லோரும் ரேஸில் இருந்து விலகிக் கொள்ள, வெறும் மூன்று படங்கள் மட்டுமே வெளியாகும் என்பது உறுதியாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒடுமொத்த திரையரங்குகளில் சரி […]

Continue Reading

கேங்க்ஸ்டர்-காதல்-திரில்லர்.. அசத்த வரும் வஞ்சகர் உலகம்!

சமீபகாலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் “வஞ்சகர் உலகம்”. இவர் இயக்குனர் S P ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புது முக நடிகர்களோடு சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர். “வஞ்சகர் உலகம்” குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில் , “இது […]

Continue Reading

அம்மாடியோவ்… விக்ரம் அடுத்த படத்தின் இமாலய பட்ஜெட்!

விக்ரம் என்றாலே வித்தியாசமும், பிரம்மாண்டமும் தான். அவர் படத்தில் இருந்தாலே, படம் வேறு மாதிரியான வடிவம் பெற்று விடும். வெறுமனே நடிப்பாலேயே பிரம்மாண்டம் காட்டுபவருக்கு, பிரம்மாண்டமான பட்ஜெட் கிடைத்து விட்டால்?? இதோ விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு இன்பச் செய்தி, “விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பட்ஜெட் 300 கோடியாம்!!” நியூயார்க்கைச் சேர்ந்த “யுனைடெட் ஃப்லிம் கிங்டம்” என்ற நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அந்தப் படத்தில் தான் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே […]

Continue Reading