இன்றைய பரபரப்புச் செய்திகள் 17/11/17 !
* தமிழக மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். * ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 8 பேர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர் – ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி. * மது ஆலைகளில் தயாராகும் மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. * மார்ச் 2018-ல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் பேர் […]
Continue Reading
