வொர்க்-அவுட் ஆகுமா சிம்ரனின் ராசி?

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை கொடி கட்டிப் பறந்த கதாநாயகி நடிகை சிம்ரன். கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நாயகர்களின் ஆதர்ஷமாக விளங்கிய அன்றைய நயன்தாராவாக இருந்தார். அவரது நடனத் திறனுக்கு ஈடாக ஆடக்கூடிய நடிகையை இப்போது வரை தமிழ் சினிமா கண்டு பிடிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தவர், சுந்தர்.சி நடிப்பில் வெளியான “ஐந்தாம் படை” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். அந்தப் படத்தில் மிரட்ட்லான வில்லியாக […]

Continue Reading

மாஸ்டரின் இயக்கத்தில் மாஸ்டர்!!

தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார், “2 ஸ்டுடியோ கிரீன்” கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். “தேள்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் […]

Continue Reading

ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது அஜித் – சிவா கூட்டணி!

அஜித் – சிவா கூட்டணி “விஸ்வாசம்” படத்துடன் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. “வீரம்” படத்தில் ஆரம்பமான இந்த கூட்டணி “வேதாளம்”, “விவேகம்” என தொடர்ந்து தற்போது “விஸ்வாசம்” வரை நீடிக்கிறது. ஆனால் நிஜமாக சொல்ல வேண்டும் என்றால், அஜித் ரசிகர்களுக்கே இந்த கூட்டணி நீடிப்பதில் விருப்பம் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது. “விவேகம்” படம் வெளியான சமயத்தில் பல அஜித் ரசிகர்களே சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ […]

Continue Reading

எல்லாம் சுத்தப் பொய்.. அமலா பால் விளக்கம்!!

பொதுவாகவே திருமணத்திற்குப் பிறகு எந்த தமிழ் நடிகையும் நடிக்க வருவதில்லை. அப்படியே நடிக்க வந்தாலும் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். விவாகரத்து ஆன நடிகைகளை தமிழ் சினிமா கண்டுகொள்வதே இல்லை. இப்படி பல முரணான சூழல்களை உடைத்தெறிந்து விட்டு வெற்றிகரமான கதாநாயகியாக திகழ்கிறார் நடிகை அமலா பால். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார் அமலாபால். “அதோ அந்த பறவை போல”, “ஆடை”, “ராட்சசன்” போன்ற […]

Continue Reading

பேஷன் ஷோவில் ஒரு உலகசாதனை!!

இந்த F face creation நிறுவனம் உலகில் முதன்முறையாக அதிமான 147 ஆண்களை வைத்து 588 வகை உடை அலங்காரம் செய்து 7 சுற்றுகளாக அணிவகுத்து MR RED TIE என்ற பேஷன் ஷோ மூலம் ஒரு உலகசாதனை படைத்துள்ளனர். இதில் 60வயதுக்கு குறைவான பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் பங்கேற்றார்கள்.. இந்த உலக சாதனையை கல்கத்தாவில் உள்ள யுனிவர்சல் ரெகார்டு ஃபோரமின் (UNIVERSAL RECORD FORUM) ISO CERTIFIED ORGANISATION ஐ சார்ந்த நடுவர் சுனில் […]

Continue Reading

இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக…

“M10 PRODUCTION” சார்பில் சிவா மற்றும் சந்தானம் நடித்த “யாயா” திரைப்படத்தை தயாரித்த, தயாரிப்பாளர் M.S.முருகராஜ், இரண்டாவது படைப்பாக “பக்ரீத்” திரைப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை “சிகை” மற்றும் “பட்சி” ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார். இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் விக்ராந்தும், நாயகியாக நடிகை வசுந்தராவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். “விவசாயம் செய்வதை பெருமையாக நினைத்து, இக்கட்டான […]

Continue Reading

தல அஜித்தின் “டபுள் மாஸ்”..

  அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் “விஸ்வாசம்”. தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் […]

Continue Reading

கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் – மனீஷா யாதவ்!

“வழக்கு எண்18/9”, “ஆதலால் காதல் செய்வீர்”,”ஜன்னல் ஓரம்” என வரிசையாக முத்திரை பதித்த இயக்குநர்களுடன் பயணித்தவர் நடிகை மனீஷா யாதவ். சமீபத்தில் வெளியான “ஒரு குப்பை கதை” படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பாராட்டுக்களை வாரிக் குவித்திருக்கிறார். நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பது, ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்காக முழுமையான அர்ப்பணிப்போடு உழைப்பது என அவசரப்படாமல் தமிழ் சினிமாவில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் மனீஷா. இந்த பக்குவம் குறித்து அவர் கூறுகையில், “பாலாஜி சக்திவேல், […]

Continue Reading

சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்

சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,‘ சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்து நடித்தது தான். இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கேரக்டர்களிலும், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன். மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் […]

Continue Reading

இறுதிப் பட்டியலில் இடம் பிடித்த விஜய்..

அட்லி – விஜய் கூட்டணியின் இரண்டாவது படமான “மெர்சல்” திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க கடந்த வருடம் வெளியானது. “ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்” நிறுவனத்தின் 100-வது படமான இப்படம் எதிர்பார்த்ததை விட தாறுமாறாக ஹிட் அடித்தது. அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து உலக அளவில் பல விருதுகளை “மெர்சல்” திரைப்படம் தட்டிச் சென்றது. சமீபத்தில் கூட, சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமையையும் “மெர்சல்” பெற்றது. இந்நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு […]

Continue Reading