கட்சி ஆரம்பிக்கிறாரா மயில்சாமி?

  ஒரு வருடமாக தமிழகம் சந்திக்காத பிரச்சினைகளும் இல்லை, சந்திக்காத அரசியல் குழறுபடிகளும் இல்லை. சர்ச்சை இல்லாமல் பொழுதுகள் விடியாது, என்று கூறுமளவிற்கு தினந்தினம் ஏதாவது ஒன்று நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் சமீபத்தில் வரிசையாக ரஜினி, கமல் மற்றும் விஷால் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த “பிரேக்கிங் நியூஸ்”களால் தமிழகம் திக்குமுக்காடி கிடக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவர்களது அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்களே இங்கு நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் நடிகரும், முன்னாள் அதிமுக […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் “உள்ளே-வெளியே” விளையாட்டு!

“ஓகி” புயலின் தாக்கத்தை விட விஷாலின் தாக்கத்தில் திக்குமுக்காடிக் கிடக்கின்றன செய்திகள். “BREAKING NEWS” வெறியர்களுக்கு இரண்டு நாட்களாய் செம்ம தீணியை போட்ட படியே இருந்தனர் விஷாலும், தேர்தல் ஆணையமும். அரசியலில் திடீர் எண்ட்ரியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் நடிகர் விஷால் எகிறி குதிக்க, பற்றிக் கொண்டது விவாத மேடைகள் எல்லாம். காணாமல் போன மீனவர்களை விட விஷாலுக்கு இருந்த “ஃபேஸ் வேல்யூ” தான் ஆர்.கே நகர் பரபரப்பிற்கு காரணமாகிப் போனதோ? என்னவோ?. நிலைமைக்கு ஏற்றார்போல் விஷாலை […]

Continue Reading

நிஜமான அரசியல் பேசுகிறார் உமாதேவி. கவிதா முரளிதரன் பாராட்டு

அன்னை மீனாம்பாள் 25வது நினைவேந்தலில் மெட்ராஸ், கபாலி, மகளிர் மட்டும், அறம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல வெற்றி படங்களில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்-கவிஞர் உமாதேவிக்கு “எழுச்சி கவிஞர்” விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மிக சிறப்பானவர் ஒருவரால் வழங்க வேண்டும் என விருதுக்குழுவினர் விரும்பினர். அதன் அடிப்படையில் ‘அறம்’ திரைப்படத்தில் நடித்த குட்டி நாயகி ‘தன்ஷிகா-மகாலக்ஷ்மி ‘ “எழுச்சி கவிஞர் ” விருதை உமாதேவிக்கு வழங்கினார். தலித் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை குழந்தைகள் […]

Continue Reading

சேரனுக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்

விஷால் எப்போது நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தாரோ அப்போதிருந்தே அவரைச் சுற்றி வெறும் பிரச்சனைகளே அதிகம் இருந்து வருகின்றன. தயாரிப்பாளர் சங்க தேர்தலிலோ அடிதடி அளவிற்கு உச்சக்கட்டத்தை எட்டியது. தற்போது ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்ததும் உள்ளிருப்பு போராட்டம் என மற்ற தயாரிப்பாளர்கள் இறங்க மீண்டும் பிரச்சனை சூடு பிடித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என சேரன் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் […]

Continue Reading

பரிசீலனைக்கு வந்த வேட்புமனுக்களில் மூன்று ஏற்பு

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 115 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு […]

Continue Reading

உடைந்த திரையுலகம்.. உடைத்த கந்துவட்டியும், ஆர்.கே.நகரும்!

திரையுலகில் பொதுவாகவே போட்டி என்பது நேரடியாகவும், பொறாமை என்பது மறைமுகமாகவும் இருக்கக் கூடியது தான். பெரும்பான்மையான நேரங்களில் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் ஒருவருக்கொருவர் இருந்தாலும், திரையுலகின் நலனைக் கருத்தில் கொண்டு எல்லோரும் ஓரணியிலேயே நின்றிருக்கிறார்கள். உள்ளுக்குள்ளேயே அரசியல் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பெரிய நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை எதையும் வெளிப்படையாக பேசாமலே கடந்து போவார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிக் கிடக்கிறது. சரத்குமாரை வீழ்த்தி நடிகர் சங்கத்தை என்று விஷால் கைப்பற்றினாரோ […]

Continue Reading

சுயேட்சை வேட்பாளராக விஷால்

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தேமுதிக, பாமக கட்சிகள் இடைத்தேர்தலை […]

Continue Reading

ஆர் கே நகரில் அதிரடி காட்ட வரும் விஷால் ?

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். நேற்று அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்தனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு […]

Continue Reading

நிர்வாகத் தவறு அல்ல; குற்றம் – விஷால்

கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியிலும் மழை நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது. நேற்று அந்த மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக […]

Continue Reading