இன்றைய பரபரப்புச் செய்திகள் 21/11/17 !

* காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை : ஹந்த்வாரா முழுவதும் இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை. * நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் 50 பேர் உயிரிழப்பு. * உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட பெண் கைது. * ஆர்கே. நகர் இடைத்தேர்தல்: டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. * சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் ரூ.7 கோடி […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 20/11/17 !

* தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாற்றி புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. * மாநில அரசை மிரட்டி தமிழகத்தில் காலூன்ற பாஜக திட்டம். பாஜகவால் தமிழகத்தில் காலை மட்டுமல்ல, கையைக் கூட ஊன்ற முடியாது – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின். * இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியதில் முறைகேடு என புகார் – ஆட்சியர்கள் சகாயம் உள்ளிட்ட 3 பேர், 2 வாரத்திற்குள் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 17/11/17 !

* தமிழக மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். * ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 8 பேர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர் – ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி. * மது ஆலைகளில் தயாராகும் மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. * மார்ச் 2018-ல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் பேர் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 15/11/17 !

* இந்திய கடலோர காவல்படை தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம். * உத்தரப்பிரதேசத்தில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. * மகாராஷ்டிராவில் விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு 2 விவசாயிகள் படுகாயம். * சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து, விசாரணை நடத்திய கமிஷன் 300 பக்க அறிக்கை தாக்கல் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. * தமிழக […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 04/11/17 !

* தற்போது வரை ஏரிகள் ஏதும் நிரம்பவில்லை; ஏரிகளில் தற்போது உள்ள குடிநீரை 3 மாதத்திற்கு பயன்படுத்தலாம். மழை பாதிப்பு குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் – சென்னை மாநகராட்சி. * இந்து தீவிரவாதம் குறித்து கருத்து கூறிய நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்லவேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் – இந்து மகாசபை தேசிய துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா. * இந்து மகாசபை தேசிய துணைத் தலைவர் சிறையில் இடமில்லாததால் என்னை சுட்டுக் […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 03/11/17 !

* நடிகர் கமல் மீது மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் உத்தரபிரதேசம் மாநிலம் பனாரஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு. * நீர்நிலைகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை எந்த ஏரியும் முழு கொள்ளளவை எட்டவில்லை – அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வேண்டுகோள். * திருவாரூர் மணலகரத்தில் சம்பா பயிரில் தேங்கிய மழை நீரை அகற்ற சென்ற போது மின்சாரம் பாய்ந்து கலியபெருமாள் பரிதாபமாக […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 28/10/17 !

* கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது. இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் : கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக தலைமன்னார் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். * மகாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி : மொத்தமுள்ள 2,99,610 விவசாயிகளின் ரூ.899.11 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. * தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றி பெறச் செய்ததில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி. * வரும் தை மாதம் தமிழகத்தின் தற்போதைய ஆட்சி கலைந்து […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 23/10/17 !

* கந்துவட்டி கொடுமை – நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு. * நெல்லை கந்துவட்டிக்கு தீக்குளித்தவர்களில் சுப்புலட்சுமி குழந்தை மதி சாருண்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. * திரையரங்குகளில் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய தயார் – உச்சநீதிமன்றம். * எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது : நவ. 8ல் தொடங்கும் படப்பிடிப்பை முதலமைச்சர் பழனிசாமி துவங்கி வைக்கிறார் – ரமணா கம்யூனிகேஷன்ஸ் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 21/10/2017

* தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு இன்று 3 பேர் உயிரிழப்பு. * நடிகர் விஜய் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தால், மருத்துவர்கள் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கத் தயார் – இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் டிஎன்.ரவிசங்கர். * காங்கிரஸ் ஆட்சி துணையோடு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள் ராகுல் ? : தமிழிசை. * பேச்சு , படைப்பு சுதந்திரத்திற்கு திமுக என்றும் துணை நிற்கும். ஜனநாயகத்துக்கு […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 13/10/17 !

* தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு. * முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. டெங்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் காப்பீடு உண்டு : தமிழக அரசு. * சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்கு : 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம். * ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது : தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு. * ஆர் […]

Continue Reading