இனியா நடிக்கும் மியா

‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இனியா. இதில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக இனியாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மவுனகுரு’, ‘அம்மாவின் கைபேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்த இனியா தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘மியா’ என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த இசை ஆல்பத்தை மகேஷ் இயக்கி […]

Continue Reading

சமுத்திரகனியின் ஆகாச மிட்டாயி படப்பிடிப்பு முடிந்தது

சமுத்திரகனியின் `நாடோடிகள்’ படம் மலையாளத்தில் வெளியாகி சாதனை படைத்தது. அடுத்து அவருடைய வெற்றிப்படமான `அப்பா’வை மலையாளத்தில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ஜெயராமன் ஜோடியாக நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில தினங்களில் அவர் விலகி விட்டார். இதையடுத்து ஜெயராமுடன் இனியா சேர்ந்து நடித்தார். மலையாள `அப்பா’ படத்துக்கு `ஆகாச மிட்டாயி’ என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்தது. இப்போது முழு சூட்டிங்கும் முடிவடைந்து விட்டது. […]

Continue Reading

மீண்டும் ஒருமுறை வாகை சூடிய `வாகை சூட வா’

`களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை இயக்கிய அவரது முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து, தனது அடுத்த படமாக `வாகை சூட வா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் விமல் – இனியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையில், வைரமுத்து வரிகளில் வெளியான பாடல்களும் மெகா ஹிட்டானது. கல்வியறிவில்லாத அனைத்து தரப்பினருக்கும் கல்வி முக்கியம். அனைவருக்கும் […]

Continue Reading

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா. மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துடன் உயிர்போகும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே. நியமிக்கப்படுகிறார். கொலைக்கான விசாரணையில் தீவிரமாக களமிறங்கும் ஆர்.கே.வுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. […]

Continue Reading