முக்கியச் செய்திகள்!

* சென்னை: தினகரன் ஆதரவாளர்கள் 3 பேரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கொருக்குப்பேட்டையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம். *ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன் என்று நாளிதழில் வெளியான செய்தி தவறு – நடிகர் கவுண்டமணி. நான் எந்தக் கட்சியையும் சாராதவன்; அரசியலிலும் இல்லாதவன். அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – நடிகர் கவுண்டமணி. *நாகை: புயலில் காணாமல் போன நம்பியார் நகர் மீனவர்கள் 11 பேரை கண்டுபிடிக்காததைக் கண்டித்து […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 09/12/17 !

* நடுக்கடலில் தமிழக மீனவர்களின் சடலங்கள் மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் பேட்டி. * மீனவர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி நாகையில் நாளை மறுநாள் பேரணி நடத்த 50 கிராம மீனவர்கள் முடிவு. * ஒகி புயலால் உயிரிழந்த நாகை, தூத்துக்குடி மீனவர்கள் சபினன், ஜூடு ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். * சென்னை ஆர்கே.நகருக்கு வரும் 21-ம் தேதி […]

Continue Reading

முக்கியச் செய்திகள்!

  * ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை காலை 10.30 மணிக்கு சந்திக்கிறார் நடிகர் விஷால். ஆர்.கே.நகர் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் குறித்து முறையிட உள்ளதாக தகவல். *நாகை: படகு பழுதால் காமேஸ்வரம் அருகே இலங்கை மீனவர்கள் 3 பேர் கரை ஒதுங்கியுள்ளனர் – கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை. *காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையோடு, தூத்தூர் பகுதி மீனவர்களையும் அழைத்து செல்ல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு. மத்திய […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 08/12/17 !

* புயலால் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி தேங்காய்பட்டினம் சந்திப்பில் மீனவர்கள் மீண்டும் போராட்டம் : இனயம், புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்துறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். * கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தொடக்கப்பள்ளி, 9 நடுநிலை பள்ளி கட்டடங்கள் பாதிப்பு. 14 கட்டடங்களில் பழுது நீக்கம், 13 கட்டடங்களில் பழுது நீக்கம் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது – தமிழக அரசு. * கன்னியாகுமரி : காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி குளச்சலில் நடந்து வந்த […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/12/17 !

* ஓகி புயலால் கன்னியாகுமரியில் 3,696 ஹெக்டர் பரப்பளவில் பயிர் பாதிப்பு : முதற்கட்ட ஆய்வில் வேளாண்த் துறை செயலர் தகவல். * வழக்கறிஞர் தொழில் தர்மத்தைக் காக்க மத்திய அரசு தலையிடும் நேரம் வந்துவிட்டது : உச்சநீதிமன்றம். * இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையும் சமூக சீர்திருத்தவாதியுமான அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று அன்னாரது நினைவை போற்றுவோம் – டிடிவி.தினகரன். * ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் நிலைமை தொடர்பாக, முப்படை அதிகாரிகளுடன் […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 04/12/17 !

* தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம். * ஒக்கி புயலால் காணாமல் போன 2000 மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் முறையீடு. * முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் 60 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. * காணாமல் போன மீனவர்களை கணக்கெடுக்கும் பணியில் 4 […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 25/11/17 !

* நாகை வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் : 3 விசைப்படகுகளில் சென்ற செய்யூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல். * ஆர் கே நகர் தேர்தல் முறைகேடுகளை தடுக்க குடியிருப்புப் பகுதியில் கண்காணிப்பு கேமரா : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி. * ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி டிச.5ம் தேதி அமைதி ஊர்வலம் நடைபெறும் – அதிமுக தலைமை கழகம். * கோதாவரி ஆற்றில் இருந்து […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 24/11/17 !

* தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம். * உடலுறுப்பு தானத்தில் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. உடலுறுப்பு தேவைப்படுபவர்கள் டிரான்ஸ்டான் வலை வரிசையில் பதிவு செய்துகொள்ளலாம் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி. * அரக்கோணம் அருகே ராமாபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை. * கைரேகை வழக்கில் ஜெயலலிதாவின் ஆதார் அட்டையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 21/11/17 !

* காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை : ஹந்த்வாரா முழுவதும் இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை. * நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் 50 பேர் உயிரிழப்பு. * உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட பெண் கைது. * ஆர்கே. நகர் இடைத்தேர்தல்: டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. * சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் ரூ.7 கோடி […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 20/11/17 !

* தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாற்றி புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. * மாநில அரசை மிரட்டி தமிழகத்தில் காலூன்ற பாஜக திட்டம். பாஜகவால் தமிழகத்தில் காலை மட்டுமல்ல, கையைக் கூட ஊன்ற முடியாது – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின். * இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியதில் முறைகேடு என புகார் – ஆட்சியர்கள் சகாயம் உள்ளிட்ட 3 பேர், 2 வாரத்திற்குள் […]

Continue Reading