அவள் விமர்சனம்!

பிசாசு படத்திற்குப் பிறகு கொஞ்சம் நெகிழ்வைத் தந்த ஒரு பேய்ப்படம். பெண்குழந்தைகளின் மகத்துவத்தை மையக்கருத்தாகக் கொண்டதிலேயே வழக்கமான பேய்ப்படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறாள் “அவள்”. ஒரு பேய்ப்படத்திற்கு ஹீரோ, ஹீரோயினை விட முக்கியமானவை ஒளிப்பதிவு, பின்னணி இசை, பிற தொழிற்நுட்பங்களும் தான். அந்த வகையில் இந்த மூன்றும் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்பட்டிருக்கிற கேமரா கோணங்களாகட்டும், பின்னணி இசை கச்சிதமாக ஒலிக்க விடப்பட்டுள்ள இடங்களாகட்டும் படத்தை வேறுதளத்திற்கு இட்டுச் செல்வதில் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் […]

Continue Reading

நவம்பரில் மிரட்ட வருகிறாள் ”அவள்”!

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் மிலிண்ட் ராவ் இயக்கியிருக்கும் படம் “அவள்”. ‘வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘ஏடாகி என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். டிரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். ”விக்ரம் வேதா” படத்தை தொடர்ந்து ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் ”அவள்” படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இது குறித்து ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் பேசுகையில், ”அவள்” திரைப்படம் சினிமா […]

Continue Reading

மீண்டும் வருகிறாள் ”ஆல்தியா”!

இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் “ தரமணி”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்டடிக்க, தமிழ் சினிமாவின் தரமான படம் என்று தரமணியைப் பலரும் பாராட்டினார்கள். ஆண்ட்ரியாவின் (ஆல்தியா) கேரியர் பெஸ்ட் என்று சொல்லப் படுகிற தரமணி திரைப்படத்தை மீண்டும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள் இப்போது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களைக் குறித்தும், நகரமயமாக்கலால் தொலைந்து போன சென்னையின் உண்மையான அடையாளத்தையும் துணிச்சலுடன் பேசிய […]

Continue Reading

துப்பறிவாளன் – விமர்சனம்

மிஷ்கின் இயக்கத்தில், விஷால், பாக்யராஜ், அனு இமானுவேல், பிரசன்னா, வினய் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. எதையும் தன் அறிவாற்றலால் திறமையாக துப்பறிந்து விடும் விஷாலுக்கு, அவருடைய திறமைக்கு தீனி போடும் அளவுக்கான எந்த ஒரு வழக்கும் சிக்காமல் இருக்கிறது. அப்போது சிறுவன் ஒருவன் தன்னுடைய நாய்க்குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாகவும், அவனைக் கண்டுபிடித்து தருமாறும் விஷாலிடம் கேட்கிறான். இதனை ஏற்றுக் கொண்ட விஷால் அது குறித்து துப்பறியும் போது, பல […]

Continue Reading