அஜித் வழியை பின் பற்றும் சந்தானம்

  அஜித்தின் படங்களின் பாடல்கள், டீசர், டிரைலர் மற்றும் திரைப்படங்கள் அனைத்தும் வியாழக்கிழமை தினத்தில் வெளியாகி வருகிறது. இது அஜித்தின் செண்டிமெண்ட்டாக இருந்து வருகிறது. இந்நிலையில், அஜித்தின் வழியை பின் பற்றி இருக்கிறார் சந்தானம். சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். மராத்தி நடிகை வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பாக ஜெ.செல்வகுமார் தயாரித்திருக்கிறார். சென்னை, கோவா, தென்காசி மற்றும் துபாயில் […]

Continue Reading

படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய்யின் பரிசு

இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்நிலையில், தனது காட்சிகளை நடித்து முடித்த விஜய், நேற்று முன்தினம் படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால், `மெர்சல்’ படக்குழுவினருக்கு தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் […]

Continue Reading

பாலா படத்தின் மோஷன் போஸ்டர்

தாரை தப்பட்டை படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நாச்சியார்’. இதில் ஜோதிகாவும், மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி வி பிரகாஷும் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சூர்யா வெளியிட்ட இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்திற்கான மோஷன் போஸ்டரை நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் […]

Continue Reading

விவசாய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கிய தனுஷ்

சமீபத்தில் பத்திரிக்கையாளர் ராஜீவ் காந்தி இயக்கிய ‘கொலை விளையும் நிலம்’ படத்தின் திரையிடலுக்கு இயக்குநர் சுப்பிரமணிய சிவா வந்திருக்கிறார். அந்த ஆவணப்படத்தைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதைப் பற்றி தனுஷிடமும் விவரித்திருக்கிறார். தமிழகத்தில் விவசாயிகளின் தொடர் தற்கொலைகளை கேள்விப்பட்ட தனுஷ், நாமும் ஏதாவது செய்யலாம் என்று உறுதியளித்திருக்கிறார். அதன்படி தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு 50 ஆயிரம் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். தனுஷின் முடிவை அறிந்த சுப்பிரமணிய சிவா, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினரின் […]

Continue Reading

‘96’ல் இருக்கும் மூணு ஆறு?

விஜய் சேதுபதி – மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `விக்ரம் வேதா’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக விஜய் சேதுபதி `96′ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஜனகராஜ், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், வினோதினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார் இந்த படத்தை இயக்குகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். படத்தின் முதற்கட்ட […]

Continue Reading

ஐ யாம் வெய்ட்டிங் : வசந்த் ரவி

வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தரமணி’ வரும் 11ம் தேதி அன்று வெளியாக இருக்கும் இப்படம் குறித்து ராம் கூறும் போது, “தங்க மீன்கள் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், அப்படம் வெளிவர பெரும் உதவி செய்தவர் வசந்த் ரவியின் தந்தை. அதற்கு கைமாறாகத் தான் வசந்த ரவியை ஹீரோவாக்கினேன். ஆனால் அவருக்காக கதையை உருவாக்கவில்லை. நான் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரத்திற்கு வசந்த் […]

Continue Reading

பெப்சி வேலைநிறுத்தம், ரஜினி அறிக்கை

‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இந்த பிரச்சினை குறித்து விஷால் தலைமையில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளைத் தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்டு 1ம் தேதி முதல் பெப்சி தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புகளில் […]

Continue Reading

புரியாத புதிருக்கு விடிவு காலம் வந்தாச்சு

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதியுடன் மாதவன், கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘புரியாத புதிர்’ திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து நீண்ட […]

Continue Reading

இப்படியும் படம் எடுக்கலாமா? சிம்புவின் புதிய முயற்சி

சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் முதற்கட்ட தகவலை சமீபத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ’கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்…’ 7 முறை வீழ்ந்தாலும் எட்டாம் முறை எழு. விரைவில் தலைப்பு, மற்ற விவரங்கள் வெளியிடப்படும். பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை. பாப்கார்ன், பாத்ரூம் என அனைத்தையும் படத்துக்கு முன்னால் முடித்துவிடுங்கள்.. […]

Continue Reading

விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த தணிக்கைக் குழு?

எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நாயகிகளாக நடித்துள்ளனர். ஒருவர் . இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’ கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்ய பார்க்கப்பட்டது. […]

Continue Reading