இம்மாத வெளியீட்டில் தேசிய விருது திரைப்படம்

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு “பள்ளிப்பருவத்திலே” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா, கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். மற்றும் பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்பந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – வினோத்குமார், […]

Continue Reading

கட்சி ஆரம்பிக்கிறாரா மயில்சாமி?

  ஒரு வருடமாக தமிழகம் சந்திக்காத பிரச்சினைகளும் இல்லை, சந்திக்காத அரசியல் குழறுபடிகளும் இல்லை. சர்ச்சை இல்லாமல் பொழுதுகள் விடியாது, என்று கூறுமளவிற்கு தினந்தினம் ஏதாவது ஒன்று நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் சமீபத்தில் வரிசையாக ரஜினி, கமல் மற்றும் விஷால் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த “பிரேக்கிங் நியூஸ்”களால் தமிழகம் திக்குமுக்காடி கிடக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவர்களது அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்களே இங்கு நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் நடிகரும், முன்னாள் அதிமுக […]

Continue Reading

இன்னொரு வெங்கட் பிரபு ஆகிறாரா சிவா??

அண்ணன் – தம்பின்னா அண்ணன் – தம்பி, அப்படி ஒரு அண்ணன் – தம்பி வெங்கட் பிரபுவும் பிரேம்ஜி அமரனும். கதை இல்லாமல் கூட படம் எடுப்பேன் ஆனா என் தம்பி இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என்று உறுதியாக இருப்பவர் வெங்கட் பிரபு. சென்னை28 தொடங்கி சென்னை28 பார்ட் 2 வரை அவரின் எல்லா படங்களிலுமே பிரேம்ஜி தனியாக தெரிவார். அப்படி தம்பிக்காக படத்தில் இடம் வைத்திருப்பார் வி.பி. அதே போல எப்படியாவது தன் தம்பியையும் […]

Continue Reading

வேலைக்காரனுக்கு கிடைத்த சர்டிபிகேட்

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, ரோபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று […]

Continue Reading

ஆர் கே நகர் பிரச்சாரத்தில் என்ன நடக்குது

மதுரவீரன் திரைப்படத்திலிருந்து “என்ன நடக்குது நாட்டுல“ எனும் சிங்கள் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள். இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் ஆர்.கே.நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “என்ன நடக்குது நாட்டுல“ பாடல் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரவீரன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் […]

Continue Reading

போராடும் குணம் கொண்ட பத்திரிக்கையாளராக ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரிச்சி’. இதில் நிவின் ஜோடியாக ‌ஷரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். கெளதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். காஸ்ட் என் குரோவ் நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார், வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் நடித்தது பற்றி பேசிய ‌ஷரத்தா, “தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லாத, எந்த வித சினிமா பின்புலமும் இல்லாத எனக்கு இதுவரை சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. […]

Continue Reading

15th Chennai International Film Festival Movies List

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள் பட்டியல் அறிவிப்பு சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ்; கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காக போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்களின் […]

Continue Reading

சுட்டுப் பிடிக்க உத்தரவு !

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவது புதிய செய்தி ஒன்றும் இல்லை. பல இயக்குநர்கள் படம் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகர்களாக மாறி விட்டார்கள். அந்த வரிசையில் இப்போது பிரபல இயக்குநர் சுசீந்திரனும் இணைந்து விட்டார். திரைத்துறைக்கு வந்து 8 அண்டுகள் ஆகிறது சுசீந்திரனுக்கு. பத்து படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். அவற்றில் ராஜபாட்டை, நெஞ்சில் துணிவிருந்தால் தவிர அனைத்துமே வெற்றிப் படங்கள். இத்தனை நாள் திரைக்கு பின்னால் நின்றவர், இப்போது திரையில் முதல் முறையாக முகம் காட்டுகிறார். […]

Continue Reading

ஜெய்க்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள்

சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெய் ஜோடியாக அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ளனர். அடுத்ததாக ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஜருகண்டி படத்தில் நடிக்கவும் ஜெய் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை பிச்சுமணி என்பவர் இயக்குகிறார். இந்நிலையில், ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகை ராய் லட்சுமி […]

Continue Reading