மதுரைப் பெண் நடிப்பில் உருவாகும் ஆக்சன் படம்

“வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம்” என்ற பொன்மொழியை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தான் “வீரத்தேவன்”. இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது. நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக்களம். அதற்கேற்ற தமிழ் […]

Continue Reading

“நண்பேன் டா” கொண்டாட்டமாக்கிய சிம்பு-தனுஷ்!

நண்பா வா நாம் அப்பவும் இப்பவும் எப்பவும் கிங் தான்… நாமெல்லாம் யார் ஒன்றுக்குள் ஒன்றான ஒலிம்பிக் ரிங் தான்.. என பாட்டு மட்டும் தான் பாடவில்லை சிம்புவும், தனுஷும்! சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “சக்கபோடு போடு ராஜா” படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. சாதாரணமான விழாவாக நடந்திருக்க வேண்டியதை சிம்பு-தனுஷ் ஒரே மேடையில் தோன்றி ரசிகர்களை பரவசமாக்கினார்கள். காலங்காலமாக இருந்துவரும் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் ரசிகர்கள் போட்டிக்கு பிறகு அடுத்த தலைமுறை ரசிகர்கள் சிம்பு-தனுஷ் […]

Continue Reading

யாராலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது – சிம்பு அதிரடி!

சிம்பு என்றால் சர்ச்சை, சர்ச்சை என்றால் சிம்பு தான். அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சிம்பு. காதலில் விழுவது, படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவது என கிசுகிசுக்களும் பஞ்சாயத்துகளும் சிம்புவைச் சுற்றியே இருக்கும். இருந்தாலும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் வந்தவண்ணமே இருக்கும். அந்த வகையில் தான் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் சிம்பு. அதுமட்டுமில்லாமல் இடைவெளியில், தான் அறிமுகப்படுத்திய நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் “சக்க போடு போடு ராஜா” படத்திற்கு முதன்முறையாக […]

Continue Reading

பெண்களை சந்திக்க ஆடிசனா? : எஸ் ஆர் பிரபு

அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த், ஒளிப்பதிவாளர் ஷெல்லி , படத்தொகுப்பாளர் ரேமன்ட், கலை இயக்குநர் சிட்டிபாபு, நடிகர்கள் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசிய போது, “இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். […]

Continue Reading

Neelam will release soon

After the CBFC denied certification for the film “Neelam” which deals with the Sri Lankan civil war, the producer & the director of the film Venkatesh Kumar.G decided to appeal further to the FILM CERTIFICATION APPELLATE TRIBUNAL. The film will be now screened to the Officials of FCAT on the 9th Dec 2017 (Saturday) at […]

Continue Reading

பொன்முடிப்பை கைப்பற்றிய ரம்யா பாண்டியன், விஜய் மில்டன்

இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். ‘சிகரம் சினிமாஸ்’, சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சற்று இடைவெளிக்குப் பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, […]

Continue Reading

அமரர் ஆனார் ஆதித்யன்

தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன். இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’ உள்பட 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் பெரும்பாலான பாடல்கள் பிரபலமானவை. இதை தவிர தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஏராளமான ரீமிக்ஸ் பாடல்களையும், பாப் பாடல் களையும் பாடி இருக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இவரிடம் பயிற்சி பெற்றவர். ஆதித்யன் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக ஐதராபாத்தில் சிகிச்சை பெற்றார். […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் “உள்ளே-வெளியே” விளையாட்டு!

“ஓகி” புயலின் தாக்கத்தை விட விஷாலின் தாக்கத்தில் திக்குமுக்காடிக் கிடக்கின்றன செய்திகள். “BREAKING NEWS” வெறியர்களுக்கு இரண்டு நாட்களாய் செம்ம தீணியை போட்ட படியே இருந்தனர் விஷாலும், தேர்தல் ஆணையமும். அரசியலில் திடீர் எண்ட்ரியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் நடிகர் விஷால் எகிறி குதிக்க, பற்றிக் கொண்டது விவாத மேடைகள் எல்லாம். காணாமல் போன மீனவர்களை விட விஷாலுக்கு இருந்த “ஃபேஸ் வேல்யூ” தான் ஆர்.கே நகர் பரபரப்பிற்கு காரணமாகிப் போனதோ? என்னவோ?. நிலைமைக்கு ஏற்றார்போல் விஷாலை […]

Continue Reading