ரஜினி வீட்டின் முன் தள்ளுமுள்ளு!

தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார். ரஜினி படம் வெளியாகிறது என்றால் தான் அவரது ரசிகர்களுக்கு திருவிழா. தற்போது ரஜினி 2.0 மற்றும் காலா என இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. ரஜினி அரசியலுக்கு வருவதற்குத் தயாராகி வருவதாக கூறப்படும் இந்த சூழலில், அவரது பிறந்தநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே தான் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். பல ஊர்களில் இருந்தும் அவரை காண்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் […]

Continue Reading

மார்க்கெட்டை பிடிக்கும் செயலுடன் ஷாஜகான் இயக்குநர்

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “செயல்”. ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – சித்தார்த் விபின், எடிட்டிங் – R.நிர்மல், பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில், ஸ்டன்ட் – […]

Continue Reading

கடமையாற்ற களத்திற்கு அழைக்கும் ஜி வி பிரகாஷ்

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களை விரைவில் மீட்டுத்தர வலியுறுத்தி மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நடிகர் ஆரியும், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷூம் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அதனைத் தொடர்ந்து ஜி வி பிரகாஷ், கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம் என்று கன்னியாகுமரி மீனவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அது […]

Continue Reading

விஷாலுக்கு சவால் விட்ட சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நடந்த விசயங்கள் தொடர்பாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சங்கப் பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால். ஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 இலட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7 கோடியே 40 இலட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை. […]

Continue Reading

புரட்சித் தளபதிக்கு சோதனை மேல் சோதனை!

சோதனைக்கு மேல் சோதனையை சந்தித்து வருகிறார் நடிகர் விஷால். வருமான வரித்துறை ரெய்டு, ஆர்.கே.நகர் வேட்புமனு நிரகரிப்பு என அடுத்தடுத்து சரிவுகளை சந்தித்து வரும் விஷாலுக்கு, அவர் பொறுப்பு வகிக்கிற நடிகர் சங்கம் மற்றும் தய்யரிப்பாளர் சங்கத்திலிருந்தே இப்போது ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோதே, விஷாலுக்கு எதிராக சேரன் களமிறங்கினார். சில தயாரிப்பாளர்களோடு இணைந்து சங்க கட்டிடத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு டி.ராஜேந்தர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் […]

Continue Reading

எனக்காக இல்லாவிட்டாலும், அவருக்காக இந்தப்படம் வெற்றிபெற வேண்டும் – பிரபுதேவா!

பல நாட்களாக அல்ல, பல வருடங்களாக கிடப்பில் கிடந்த தங்கர் பச்சானின் “களவாடிய பொழுதுகள்” ஒருவழியாக திரைக்கு வர இருக்கிறது. பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி பரவலாக பாராட்டுகளை பெற்றது. இதுகுறித்து நடிகர் பிரபுதேவா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, “இந்தப் படம் முடிந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. முதன் முதலில் இந்தப் படத்தில் நான் ஒப்பந்தமாகும் போது, பலரும் உங்களுக்கும் தங்கருக்கும் […]

Continue Reading

ஆனந்தராஜ் நடிப்பைப் பார்த்து சிரித்த புதுமுகம்

சமீபத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சத்யா. இந்த படத்தில் சிபி ராஜிற்கு வில்லனாக வந்து மிரட்டல் கொடுக்கும் சித்தார்த்தா சங்கர் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு வந்திருக்கிறார். இந்த அனுபவம் குறித்து சித்தார்த்தா சங்கரிடம் கேட்ட போது, “நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர், அம்மா மலேசியா அங்கேயே டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை. […]

Continue Reading

மீண்டும் களமிறங்கிய அபி சரவணன்

கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் எப்போதும் போல் தனது சமூக பணியைச் செய்து வரும் நடிகர் அபி சரவணன் அவர்களின் பதிவு.. குமரி மாவட்டத்தை குறிவைத்து தாக்கிய ஒகி புயலினால் மீனவ சமுதாயம் பெரிதளவில் இழப்பு உண்டாகியது. சின்னாபின்னமான வாழைமரங்கள் போல அனைத்துதரப்பு மக்களையும் குலை நடுங்க வைத்தது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியாகிய மீனவர்களின் முகத்தை நொடி கூட பார்க்க முடியாத அளவு மாறிவிட்டது. மனபாரம் தாங்காமல் குமரி மாவட்டத்திற்கு பயணமானேன். வழியில் என்னால் […]

Continue Reading

கோதண்டம் மாமாவுக்கு விருது!

சமீபத்தில் வெளியான அண்ணாதுரை திரைப்படத்தில் “கோதண்டம்” என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர் செந்தில்குமரன். இவரின் நடிப்பை கௌரவிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் விருது” வழங்கப்பட்டுள்ளது. இதற்காக செந்தில்குமரன் நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு, “விஜய் ஆண்டனி சார் எனக்கு கொடுத்த வாய்ப்பால் “அண்ணாதுரை” படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் எனது நடிப்பைப் பாராட்டி “மகாஃபைன் ஆர்ட்ஸ்” மற்றும் “கலையின் குரல்” மாத இதழ் சார்பில் எனக்கு “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விருது” வழங்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா!!

தமிழ்த் திரைப்படத் துறையில் பத்திரிகையாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து வரும் ‘தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கம்’ தனது பொன் விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த சங்கம் ஆரம்பித்து இப்போது 60 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த சங்கத்தை தமிழ்த் திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன்தான் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரையில் முதன்முறையாக மக்கள் தொடர்பாளர் பணியை துவக்கியது குறித்து பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் தனது வாழ்க்கை வரலாற்றில் […]

Continue Reading