அக்‌ஷய் குமார் படத்தில் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டிக் டிக் டிக்”. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதற்கு அடுத்ததாக அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் “அடங்கு மறு” என்னும் படத்தில் நடிக்கிறார். மேலும், தனது 25-வது படத்தை அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து இரண்டு படங்களுமே ஜெயம் ரவியின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இவையில்லாமால் இன்னொரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தி நடிகர் […]

Continue Reading

மீண்டும் ஐக்-உடன் ஜீவா

ஐக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் `சங்கிலி புங்கிலி கதவ தொற’. திகில் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்தில் ஜீவா – ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது `கீ மற்றும் கலகலப்பு-2 படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் `கீ’ படம் வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரீலீசாகிறது. அதேபோல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கலகலப்பு-2 படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. […]

Continue Reading

மகிழ்ச்சியில் தீபிகா படுகோன்!

கடும் எதிர்ப்புக்கு இடையே ‘பத்மாவத்’ படம் இந்தியா முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. வட மாநிலங்களில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் பயந்து போய் படத்தை திரையிடாமல் பின்வாங்கிவிட்டன. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் படம் வெளியாகவில்லை. ஆனாலும் ‘பத்மாவத்’ படத்தை பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது. தியேட்டர்களில் முதல் காட்சியை காண முண்டியடித்தனர். பத்மாவத் படத்துக்கு டிக்கெட் வாங்கியதை படத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். இது தீபிகா படுகோனேவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. […]

Continue Reading

இசைக் குடும்பத்தோடு சங்கமிக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. எப்படி இவரால் மட்டும் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டே இருக்க முடிகிறது என்று திரையுலகமே வியந்து கிடக்கிறது. ஏற்கனவே சீதக்காதி, ஜுங்கா, சூப்பர் டீல்க்ஸ், 96, செய்றா (தெலுங்கு), மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கைநிறைய படங்களைக் குவித்து வைத்திருக்கிறார். இவை இல்லாமல் ஒரு படம் அறிவிப்போடு அப்படியே நின்று கொண்டிருக்கிறது, விஜய் சேதுபதியின் தேதிக்காக. “மாமனிதன்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை விஜய் சேதுபதியின் குருநாதர் சீனு ராமசாமி […]

Continue Reading

ரஜினி, கமல் இருவரையும் வரவேற்கிறேன் – ரா.பார்த்திபன்!

சமீபத்தில் நடிகர் பார்த்திபன், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரையும் அடுத்தடுத்து சந்தித்து பேசினார். ரஜினி, கமல் இருவருமே தீவிரமாக அரசியல் செய்து வரும் இந்த நேரத்தில் அவர்களை பார்த்திபன் சந்தித்தது பரபரப்பாக பேசப்பட்டது. பலவேறு பிரபலங்களும், நடிகர்களும் ரஜினி மற்றும் கமலுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் போது பார்த்திபன் இருவரையும் சந்தித்ததன் பின்னணி குறித்து பலவாறாக பேசப்பட்டது. இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் பார்த்திபன் கூறியுள்ளாதவது, “கமல், ரஜினி என இருவரும் வருவதை நான் வரவேற்கிறேன். ஏனென்றால், […]

Continue Reading

அது வேறு.. இது வேறு!!

“ஹரஹர மஹாதேவ்கி” படத்திற்குப் பிறகு இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வரும் படம் “இருட்டு அறையில் முரட்டு குத்து”. இப்படத்திலும் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, “ஸ்டுடியோ கிரீன்” சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். “ஹரஹர மஹாதேவ்கி” முழுக்க முழுக்க அடல்ட் காமெடியாகவே இருந்தது. அந்தப் படம் விமர்சன ரீதியாக வறுத்தெடுக்கப்பட்டாலும், வசூல் ரீதியாக நன்றாகவே கல்லா கட்டியது. எனவே, அதே வகையிலான படமாக “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் தலைப்பே […]

Continue Reading

அடிப்படை நாகரீகம் கூட மறந்தது ஏன்? பாரதிராஜாவின் சூடான அறிக்கை

என் இனிய தமிழ் மக்களே! தமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது? எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? சிந்திக்க வேண்டிய சூழலிலே ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான். கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகாவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும் எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை […]

Continue Reading

7 ஆண்டுகள் பின்னோக்கி யூ-டர்ன் அடித்த சமந்தா!

கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `யு-டர்ன்’. பவன் குமார் இயக்கிய இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், திலீப் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், ஷ்ரத்தா நடித்த கதாபாத்திரத்தில் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்க இருக்கிறார். குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading

ஒரு கதை சொல்லுங்க

  மூவி பஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி குறித்த தொடக்கவிழா இன்று சென்னை ஜி ஆர் டி கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.   இந்த விழாவில் முன்னணி இயக்குநர்களான ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.   இந்த போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் […]

Continue Reading

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – விஜய் சேதுபதி

  7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் […]

Continue Reading