இண்டர்நேஷனல் ஆல்பத்திற்குப் பாடல் எழுதும் முருகன் மந்திரம்!

கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற “மோஜோ ரைஸிங்” (MOJO RISING) பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய “தீரா தீராளே” பாடலை முதல் முறையாக பாடினார், பாடலின் இசை அமைப்பாளரும் பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி. 16 பேண்ட்ஸ், இரண்டு நாட்கள்… என பிரமாண்டமாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பெண்களின் குரலாக தன்னம்பிக்கை பேசும் பாடலாக “தீரா தீராளே” பாடலைப்பாடி பலத்த கைத்தட்டல்களையும் […]

Continue Reading

ஓவியா படத்தில் சிம்பு!!

படங்களில் நடித்து பெற்ற புகழை விட “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகை ஓவியாவிற்கு புகழ் இமாலய அளவிற்குக் கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகை ஓவியாவிற்கு பெரிய பெரிய வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் “காஞ்னா-3” படத்திலும், “களவாணி-2” படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு […]

Continue Reading

“மாட்டிக்கிச்சே” பாடலாசிரியரை வறுத்தெடுத்த முருகன் மந்திரம்!!

தமிழ் சினிமா பாடல்களில் பெண்களுக்கான மரியாதை என்பது துளிகூட இருப்பதில்லை. தாமரை, உமாதேவி, தமிழச்சி தங்கபாண்டியன், குட்டி ரேவதி போன்ற பெண் பாடலாசிரியர்கள் அழகு தமிழில் அர்த்தம் நிறைந்த வரிகளால் பாட்டெழுதினாலும் ஹிட்டாவது என்னவோ “பீப் சாங்க்” தான். ஒரு சில ஆண் பாடலாசிரியர்களைத் தவிர ஏனையோர் எழுதும் பாடல்கள் எல்லாம் நாராச ரகம் தான். இந்த உண்மையை எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசியிருக்கிறார் பாடலாசிரியர் முருகன் மந்திரம். சமீபத்தில் நடைபெற்ற “நாகேஷ் திரையரங்கம்” பத்திரிக்கையாளர் சந்திப்பில் […]

Continue Reading

கண் அடிச்சதுக்குக் கூடவா வழக்கு?

  கடந்த வாரம் வரை ப்ரியா பிரகாஷ் வாரியர் என்றால் ஒருவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. இன்றோ நிலைமை அப்படியே தலைகீழ். டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதை திறந்தாலும் அம்மணி தான். அப்படி என்ன தான் செய்துவிட்டார் இவர்? ஒன்றுமில்லை, ஒரே ஒரு கண்ணசைவு தான். “ஒரு அடார் லவ்” என்கிற மலையாள படத்தின் “மாணிக்ய மலராய பூவி” என்ற சிங்கிள் சாங் வெளியானதிலிருந்து எங்கேயும் பிரியா, எதிலேயும் பிரியா. அதுவும் அவர் கண்ணடித்து சிரிக்கிற அந்த கிளிப்பிங் […]

Continue Reading

மனம் திறந்து பேசிய தமன்னா!

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் முன்னணி ஹீரோயினாக நிலைத்து நிற்கும் நடிகைகளில் தமன்னாவிற்கு நிச்சயம் இடமுண்டு. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “ஸ்கெட்ச்” திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சமீபத்தில் சினிமா வாழ்க்கையில் அவரின் வெற்றி-தோல்விகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தமன்னா. அவர் அளித்த பேட்டி வருமாறு :- “சினிமாவில் வெற்றி தோல்விகள் சகஜமானது. ஆனால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது முக்கியம். சினிமாவுக்கு அறிமுகமான சமயத்தில் படங்கள் தோற்றால் அதற்கு நான்தான் காரணம் […]

Continue Reading

சிஷ்யனை வாழ்த்திய பேரன்புக்காரர்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரித்துள்ள முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.  இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் ராமின் உதவியாளராகப் பணியாற்றிவர்.  தனது சிஷ்யப் பிள்ளையினுடைய முதல் திரைப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் இயக்குநர் ராம் கூறியிருப்பதாவது, “2006ல் கற்றது தமிழ் அலுவலகத்தில் ஒரு நல் இரவில் செல்வம் எங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தான். என் அகம் புறம் என எல்லாம் […]

Continue Reading

சவரக்கத்தி படம் குறித்து நெகிழ்ந்த பூர்ணா

ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர்கள் ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் ‘சவரக்கத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர். அப்போது இயக்குநர் ராம் பேசும் போது, “பார்க்கத்தான் மிஷ்கின் பெரிய பயில்வான் மாதிரி இருப்பார். ஆனால் அவர் ஒரு குழந்தை மாதிரியானவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைக்கதை எழுதி வரும் மிஷ்கின் அதில் ரொம்பவே தேர்ந்திருக்கிறார். அவரின், கதையும், அதில் வரும் சிறுசிறு காமெடிகளும் […]

Continue Reading

இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகும் சேரன்!

இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களில் ஒருவர்.                                            இவர் “வெற்றிக்கொடு கட்டு”, “பாண்டவர் பூமி”, “ஆட்டோகிராஃப்”, “தவமாய்த் தவமிருந்து” என பொக்கிஷமாய் நிலைத்திருக்கும் படங்களுக்குச் சொந்தக்காரர். அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் தான் இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல்                “சென்னையில் […]

Continue Reading

ஒரே நாளில் உலக சாதனை – கலக்கிய புதுமுகம்!

கடந்த வாரம் வரை ப்ரியா பிரகாஷ் வாரியர் என்றால் ஒருவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. இன்றோ நிலைமை அப்படியே தலைகீழ். டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதை திறந்தாலும் அம்மணி தான். அப்படி என்ன தான் செய்துவிட்டார் இவர்? ஒன்றுமில்லை, ஒரே ஒரு கண்ணசைவு தான். “ஒரு அடார் லவ்” என்கிற மலையாள படத்தின் “மாணிக்ய மலராய பூவி” என்ற சிங்கிள் சாங் வெளியானதிலிருந்து எங்கேயும் பிரியா, எதிலேயும் பிரியா. அதுவும் அவர் கண்ணடித்து சிரிக்கிற அந்த கிளிப்பிங் […]

Continue Reading

என் மகள் நடிக்க விரும்பவில்லை – நடிகை ரேகா விளக்கம்!

கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து `கேணி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.   இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் வதந்தி கசிய விடப்பட்டது.   இதனை மறுத்து நடிகை ரேகா இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார். அதில் “மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் […]

Continue Reading