அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக அதிநவீன திரையரங்கம்

அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார். “அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் […]

Continue Reading

Next Star from Chiyaan Vikram’s Family

  Acting Sensation Chiyaan Vikram’s Sister Son Arjuman is all set to make his debut as Hero in Kollywood. Arjuman is very much passionate about acting and has already done learning & understanding of acting skills. His new movie details and cast crew details will be announced officially soon by the production department.  

Continue Reading

சமரசம் ஏற்படுமா? தொடரும் பேச்சுவார்த்தை!

தியேட்டர்களில் படங்களை திரையிட கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வராமல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது. நேற்று 14-வது நாளாக போராட்டம் நீடித்தது. நாளை (16-ந்தேதி) முதல் சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட அதிபர்கள் போராட்டத்தால் இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த 20-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகாமல் […]

Continue Reading

இயக்குநரை புகழ்ந்த உதயநிதி!!

உதயநிதியின் சினிமா பயணத்தில் முக்கியமான படமென்றால் அது “நிமிர்” திரைப்படம் தான். எதார்த்தமான நடிப்பில் அனைவரது மனங்களையும் கவர்ந்திருப்பார் அந்த படத்தில். அதனை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிக்க ஒப்பந்தமானார். “கண்ணே கலைமானே” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். விறுவிறுப்பாக […]

Continue Reading

சாந்தனுவின் திருப்புமுனை!!

இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியராக கொண்டாடப்படும் இயக்குநர் கே.பாக்யராஜின் வாரிசு தான் சாந்தனு. “சக்கரக்கட்டி” படத்தின் மூலம் அறிமுகமானவருக்கு இதுவரையில் திரைப்பயணம் சிறப்பானதாய் அமையவில்லை. நடிப்பு, நடனம் என அத்தனையும் இயல்பாய் வந்தாலும் ஏதாவது ஒரு வகையில் இவரது படங்கள் சறுக்கிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் விடாத சாந்தனு, ஒருவழியாக இயக்குநர் மிஷ்கின் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்றவிருக்கிறார். “சுட்ட கதை”, “நளனும் நந்தினியும்”, “நட்புன்னா என்னானு தெரியுமா” ஆகிய படங்களைத் […]

Continue Reading

ஆண்ட்ரியாவின் அதிரடி பேச்சு!!

நிகழ்கால தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை யாரென்று கேட்டால் அண்ட்ரியாவின் பெயரை கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். அந்தளவிற்கு தனது நடிப்பில் ஆவர்த்தனம் செய்யக்கூடியவர் அவர். வழக்கமான கதாநாயகி வேடங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், அழுத்தமான முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களாஇ மட்டுமே தேர்வு செய்து நடிக்கக் கூடியவர். கடைசியாக இவர் நடித்த “தரமணி” படத்தில் இவர் ஏற்று நடித்த “ஆல்தியா” கதாபாத்திரம் ஆண்ட்ரியாவின் திறமைக்கு ஒரு சான்றாய் அமைந்தது. பல தரப்பினரும் அவரது நடிப்பை புகழ்ந்து தள்ளினர். அவசரப்பட்டு படங்களைத் தேர்வு […]

Continue Reading

ரஜினி, கமலுக்கு எதிரான தயாரிப்பாளர்

ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர்  இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ,  சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது.   சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு […]

Continue Reading

இணையத் திருட்டிற்கு சவால் விடும் “கிரிஷ்ணம்”!

பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் “கிரிஷ்ணம்”. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்‌ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விருவிருப்பான சம்பவங்களே “கிரிஷ்ணம்” படத்தின் கதை. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி  இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் […]

Continue Reading

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இரண்டாம் பாகம்!!

சூர்யா நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தத் திரைப்படம் “அயன்”. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் தான் சூர்யாவிற்கு வசூல் ரீதியாக மாபெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். அதன் பிறகு சூர்யாவும், கே.வி.ஆனந்தும் இணைந்த “மாற்றான்” திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. இந்தத் தகவலை இயக்குநர் கே.ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார். அதன்படி, அந்தப் படத்தை “லைகா புரொடக்‌ஷன்ஸ்” தயாரிக்கிறது. […]

Continue Reading

அரசியல் பிரவேசம் – நடிகை கௌதமி கருத்து!

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு, பல நடிகர்கள் ஆளுக்கொரு பக்கமாய் நிலைப்பாடு எடுத்து ஆதரவுக் குரல் எழுப்பினார்கள். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகை கௌதமி அரசியலில் அடியெடுத்து வைக்கிறார் என்ற செய்தி சமீபமாக எல்லா இணையதளங்களிலும் பரவி வந்தது. இந்த தகவலுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை கௌதமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “கடந்த மூன்று வருடங்களாக எங்களது “லைஃப் அகைன்” பௌண்டேசனுக்கு மட்டுமே முக்கியத்துவம் […]

Continue Reading