எதிர்பார்ப்புகளை எகிறச் செய்யும் “தடம்”!

“குற்றம் 23” படத்தின் வெற்றிக்குப் பிறகு நிதானமாக அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். காரணம் இத்தனை ஆண்டுகால உழைப்பிற்கு கிடைக்க ஆரம்பித்திருக்கும் அங்கீகாரத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான். தற்போதைக்கு அருண் விஜய், மகிழ் திருமேணி இயக்கத்தில் “தடம்” படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச் சிவந்த வானம்” ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதில் “தடம்” படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீசுக்கான வேலைகள் வேகமாக […]

Continue Reading

செக்கச் சிவந்த வானத்தில் நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள்

Chi `காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்க சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல் வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி இன்ஸ்பெக்டராகவும் நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக வருகிறார். ஜோதிகா இதில் ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய இந்த புதிய அவதாரம் பேசப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் […]

Continue Reading

இயக்குநர்களின் தொல்லையால் சினிமா வாய்ப்புகளை நிராகரிக்கும் மாடல்!!

  கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் மாடல் துர்கா. மாடலிங்கிற்கு மட்டுமல்லாமல் இவரது டப்ஸ்மாஷூக்கும் சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கும், டப்ஸ்மாஷ் வீடியோக்களுக்கும் பல ஆயிரம் லைக்ஸ்களை குவித்துக் கொண்டிருக்கிறது. மாடலிங் உலகில் வளர்ந்து வரும் இவர், சினிமா வாய்ப்புகளை தவற விடுவதற்கான காரணத்தை வேதனையுடன் சொல்கிறார். “நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, பெரும்பாலும் இயக்குநர்கள் நடிக்கிறதுக்குத் தேவையான திறமை அந்தப் பொண்ணுகிட்ட இருக்கான்னு பார்க்க மாட்டேங்குறாங்க. உடம்பு நல்லா இருக்கான்னுதான் பார்க்குறாங்க. […]

Continue Reading

லண்டனுக்கு பறக்கும் அனிருத்!!

தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது. இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது… ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் […]

Continue Reading

சல்மான் கான் தான் குற்றவாளி.. பரபரப்பு தீர்ப்பு!!

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் நடிப்பில் கொடி கட்டி பறந்தாலும் பல்வேறு சர்ச்சைகளிலும் இவர் சிக்கி கொண்டவர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. அதில் மான்களை வேட்டையாடிய வழக்கும் ஒன்றாகும். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி நடந்தது. அன்று இரவு அரிய வகை மான்கள் இரண்டை படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக குற்றம் […]

Continue Reading

தீவிர வொர்க் அவுட்டில் நடிகர், நடிகைகள்

தமிழ் சினிமாவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால் முன்னணி நடிகர்-நடிகைகள் இந்த வேலை நிறுத்தம் குறித்து கவலைப்படாமல் கிடைத்த விடுமுறையை அனுபவிக்க வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டனர். சில வளரும் நடிகர்-நடிகைகள் இந்த விடுமுறையிலேயே தங்களது உடலை கட்டுக்கோப்புக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். தினமும் ஜிம்முக்கு சென்று பல மணிநேரம் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். அப்படி ஜிம்மில் தீவிரமாக ‘வொர்க் அவுட்’ செய்யும் படங்களையும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிந்து வருகிறார்கள். முதலில் […]

Continue Reading

ரஜினி படத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கும் இயக்குநர்

‘பீட்சா’ படம் மூலம் இயக்குனரானவர் கார்த்திக் சுப்புராஜ். இப்போது ரஜினி படத்தை இயக்க இருக்கிறார். இதுபற்றி கூறிய அவர், “என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் சினிமா துறையில் இல்லை. என்றாலும், படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். எனவே, வேலையை விடவில்லை. குறும்படங்கள் எடுத்தேன். அதற்கு கிடைத்த பாராட்டு காரணமாக நம்பிக்கை ஏற்பட்டது. நான் இயக்குனரானேன். இதுவரை 4 படங்கள் எடுத்திருக்கிறேன். சில குறும்படங்கள் எடுத்துள்ளேன். ரஜினி சார் ஒவ்வொரு […]

Continue Reading

மீண்டும் தனுஷுடன் அனிருத்

ஐஸ்வர்யா அவரது கணவர் தனுசை வைத்து இயக்கிய ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் அனிருத். தனுஷ் – அனிருத் இணைந்தால் பாடல்கள் பிரபலமாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனுசும், அனிருத்தும் கூட்டணியில் இருந்து பிரிந்து தனியானார்கள். இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதற்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை. தற்போது சிவகார்த்திகேயனின் படங்களுக்கு அனிருத் முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்து வருகிறார். என்றாலும், […]

Continue Reading

பிரம்மாண்ட மேடையில் நடனமாட இருக்கும் தமன்னா!!

11-வது ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. இரண்டு வருட தடை நீங்கி களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன் அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் “ஐபிஎல் 2018 அறிமுக விழா”வில் பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு […]

Continue Reading

விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நயன்தாரா

பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், வேலைக்காரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா மீண்டும் நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த […]

Continue Reading