பாலிவுட் ஹீரோவை வைத்து படம் எடுக்கும் தனுஷ் அப்பா !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவருடைய அப்பா கஸ்தூரி ராஜா ஒரு பிரபல இயக்குனர், இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு பேய் படத்தை இயக்குகிறார், இப்படத்துக்கு பாண்டி முனி என்ற தலைப்பை வைத்துள்ளார். இது இவர் இயக்கத்தில் வரும் 23 வது படம். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் அகோரியாக நடிக்கிறார், இவருடன் அவருடைய பாணியில் பல புதுமுக நடிகர்ககளை அறிமுகப்படுத்த உள்ளார். இந்த படத்தை பற்றி அவர் […]

Continue Reading

தப்பியது இரும்புத்திரை.. ரிலீசில் மாற்றமில்லை!!

நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ” இரும்புத்திரை “. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். வருகிற மே 11 -ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு […]

Continue Reading
அண்டாவ காணோம்

இருட்டு அறையில் தயாரிக்க படும் படங்கள், “அண்டாவ காணோம்” மூலம் இருட்டில் கரைந்து விடும் !

தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக  திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. அந்த அச்சத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வெளி வரும்  “அண்டாவ காணோம்” திரைப்படம் நீக்கும் என தெரிவித்தார் தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார்.   ஜே எஸ் பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்க பெறும் படங்களை தயாரிக்கும் அவர் மேலும் […]

Continue Reading

வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதும் நரை

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நரை”.   இயக்குநர் விவி இயக்கியுள்ள இப்படம், வழக்கமாக இளம் கதாநாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும்.   நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் […]

Continue Reading
ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா திறந்துவைத்த ஸ்ரீகாஞ்சி பட்டு ஷோரூம்

பட்டுச்சேலைகளுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி பட்டு என்ற புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. எழிலுற அமைந்துள்ள இந்த ஷோரூமை வெள்ளியன்று (மே 4) காலை திரைப்பட நடிகை செல்வி ஸ்ரீதிவ்யா திறந்துவைத்தார். பட்டுச்சேலைகள் விற்பனையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஸ்ரீகாஞ்சிப்பட்டு ஆகும். இதை திரு.சுரேஷ் நிறுவினார். மொத்த விற்பனையாளராக தனது பணியை தொடங்கிய அவர் தற்போது சில்லறை விற்பனையிலும் இறங்கியுள்ளார். காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகே அன்னை இந்திரா […]

Continue Reading

இயக்குநராகும் ‘கலாபக் காதலன்’ அக்சயா

ஆர்யா நடித்த ‘கலாபக் காதலன்’, விஜயகாந்த் நடித்த ‘எங்கள் ஆசான்’, கலைஞர் கதை, வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’, போன்ற படங்களில் நாயகியாக நடித்த அக்சயா, தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘யாளி’ என்ற புதிய திரைப்படத்தில் இவரே ஹீரோயினாக நடித்து படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் இவரது கணவர் டி.பாலச்சந்தரே தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் தமன்  கதாநாயகனாக நடித்திருக்கிறார். மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன்  என்ற புதுமுகமும் நடித்திருக்கிறார். […]

Continue Reading

ஆரம்பமானது, வடசென்னை பின்னனியில் அஜித் படம்

அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா – அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு பட அதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிந்து மற்ற படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், விஸ்வாசம் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று […]

Continue Reading

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த த்ரிஷா

நடிகை த்ரிஷா நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடினார். அப்போது அவர், “எனது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு நான் தான் சிறந்த விமர்சகராக இருக்கிறேன். எனக்கு தன்னம்பிக்கை அதிகம். அதுதான் எனது பலமாகவும் இருக்கிறது. படப்பிடிப்பில் ஓய்வு கிடைத்தாலோ, மனதுக்கு கஷ்டமாக இருந்தாலோ நியூயார்க் சென்று விடுவேன். அது எனக்கு மிகவும் பிடித்த இடம். லண்டனுக்கும் அடிக்கடி செல்கிறேன். அங்கு நடைபயிற்சி செய்வேன். நிறைய சாப்பிடுவேன். எனது வாழ்க்கை முன்னேற்றத்துக்கு […]

Continue Reading

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் – நிவேதா பெத்துராஜ் கோபம்!!

தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. “ஒரு நாள் கூத்து” படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவர்களில் ஒருவர்.சமீபமாக ஒரு சில ஊடங்கங்களில் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான படங்களை போட்டு, அது நிவேதா பெத்துராஜ் என்று அறிவித்ததை கண்டு மிகவும் வருத்தமடைந்து உள்ளார்.   ” கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு […]

Continue Reading

விஷால், அர்ஜுன் இருவருமே ஹாட்டஸ்ட் தான் – சமந்தா

விஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இரும்புத் திரை. இத்திரைப்படத்தில் விஷாலும், சமந்தாலும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். பி.எஸ்.மித்ரன் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். இந்தப் படம் வரும் மே 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார் படத்தின் நாயகியான சமந்தா. அவர் பேசும்போது, “இந்த ‘இரும்புத்திரை’ படத்தின் கதையை கேட்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக […]

Continue Reading