தமிழ் சினிமாவில் அறம் பேசும் மற்றொரு படம் “பம்பர்”

தமிழ் சினிமாவில் அறம் பேசும் மற்றொரு படம் “பம்பர்” – திரை விமர்சனம்! இந்த தமிழ் சினிமா பல நல்ல படங்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பம்பர். அதீத நேர்மை ஒருவனுக்கு என்ன கொடுக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ளார் அறிமுக இயக்குனர் செல்வகுமார். படத்தின் கதைப்படி வெற்றி தூத்துக்குடியில் தனது கூட்டாளிகளுடன் சின்ன சின்ன திருட்டு, அதிரடிகள் செய்து வருபவர். காவல் நிலையத்தின் ரெகுலர் கஸ்டமர். ஒருநாள் நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்லும் அவர் […]

Continue Reading

மாமன்னன் திரைப்பட விமர்சனம்

மாமன்னன் திரைப்பட விமர்சனம்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தின் கதை பற்றி பார்க்கலாம்.. சேலத்தில் உள்ள காசிபுரம் தனித் தொகுதியில் சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் பகத் பாசில். அதே கட்சியின் எம்எல்ஏ வடிவேலு. ஆதிக்க வர்க்க மனோபாவம் கொண்டவர். தனக்கு கீழ் எல்லோரும் அடங்கி போக வேண்டும் என்று நினைப்பவர். வடிவேலுவின் மகன் உதயநிதி ஸ்டாலின் அடிமுறை சண்டையை […]

Continue Reading

பாயும் ஒளி நீ எனக்கு – திரை விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு – திரை விமர்சனம் விக்ரம் பிரபு வாணி போஜன் டல்லி ஜனஞ்சேயா விவேக் பிரசன்னா வேலா ராமமூர்த்தி ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சாகரிசையில் கார்த்திக் அட்விக் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் பாயும் ஒளி நீ எனக்கு நாயகன் விக்ரம் பிரபு பார்வை மங்கலாக இருக்கும் அதாவது நல்ல வெளிச்சத்தில் கண் பார்வை நன்றாக தெரியும் இருளில் பார்வை பார்வை தெரியாது விக்ரம் பிரபு தன் அலுவலக […]

Continue Reading

தலைநகரம் 2 – திரைவிமர்சனம்

தலைநகரம் 2 – திரைவிமர்சனம் தலைநகரம் V.Z. துரை இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்திருக்கும் படம் தலைநகரம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் ஒரு கேங்ஸ்டர் படம் என்று தான் சொல்ல வேண்டும் இயக்குனர் துரை சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சிறப்பாக தன் பங்கை செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் கதைக்களம் பழசு என்றாலும் திரைக்கதை புதுசு அதிலும் விறுவிறுப்பாக பணத்தை கொடுத்து இருப்பது சிறப்பு இருந்தும் […]

Continue Reading

‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ – Movie Review

தாய், தந்தையை இழந்த சித்தி இத்னானி, தன் அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை தனியாக வளர்த்து வருகிறார். இவரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரிக்க அவரது முறைமாமன்கள் முயற்சி செய்கின்றனர்.இதனிடையே ஜெயிலில் இருக்கும் ஆர்யாவை, சித்தி இத்னானி நேரில் சந்திக்க முயற்சி செய்கிறார். சில காரணங்களால் ஆர்யாவை, சித்தி இத்னானியால் சந்திக்க முடியவில்லை. தன்னை சந்திக்க வந்த பெண் யார் என்று ஆர்யா தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அதன்பின்னர் சித்தி இத்னானியை சந்திக்க, அங்கு இவருக்கும் சிலருக்கும் […]

Continue Reading

சிறுவன் சாமுவேல் – Movie Review

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இரண்டு சிறுவர்கள் சாமுவேலும், ராஜேஷும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களால் பேட் வாங்க கூட வசதி இல்லாத நிலையில் உள்ளதால், தென்னை மட்டை, பழைய மரக்கட்டை போன்றவற்றில் பேட் செய்து விளையாடி வருகின்றனர். நல்ல பேட் வாங்க வேண்டும் என்று சிறுவன் சாமுவேலுக்கு ஆசை ஏற்படுகிறது. கிரிக்கெட் பேட் மீது அதீத ஆசை கொள்ளும் சாமுவேல், எப்படியாவது பேட் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறான். இதனால் அவனுடைய நண்பன் ராஜேஷு […]

Continue Reading

ஃபர்ஹானா – Movie Review

இஸ்லாம் மதத்தை சார்ந்த நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், கணவர் ஜித்தன் ரமேஷ், தந்தை கிட்டி மற்றும் குடும்பம் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார். வீட்டின் வறுமை காரணமாக கால் சென்டர் ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்பம் ஓரளவிற்கு முன்னேறும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, பணத்தேவைக்காக கம்பெனிக்குள்ளேயே வேறொரு இடத்திற்கு மாறுகிறார்.அங்கு சென்ற பின்னர், அது ஆண்களுடன் நட்பாக பேசும் இடம் என்று ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெரியவருகிறது. போன் […]

Continue Reading

இராவண கோட்டம் – Movie Review

ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெரு மற்றும் கீழத்தெருவைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதில் மேலத் தெருவை சேர்ந்த சாந்தனுவும், கீழத்தெருவை சேர்ந்த சஞ்சய் சரவணனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள். சென்னையில் இருந்து ஊருக்கு வரும் ஆனந்தியை சாந்தனு காதலிக்கிறார். இது தெரியாத சஞ்சய் சரவணன் ஆனந்தியை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் சாந்தனு, ஆனந்தி காதல் சஞ்சய் சரவணனுக்கு தெரியவர நட்புக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் அரசியல் […]

Continue Reading

பொன்னியின் செல்வன் – 2 – Movie Review

அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) மற்றும் வந்தியத்தேவன் (கார்த்தி) சிலரின் சூழ்ச்சியால் கடலில் சிக்கி உயிழப்பது போன்ற காட்சியுடன் முதல் பாகம் முடிவடைந்தது. இந்நிலையில் சோழ பேரரசை சார்ந்த ஆதித்த கரிகாலனுக்கும் (விக்ரம்), குந்தவைக்கும் (திரிஷா) தனது தம்பி உயிருடன் இருக்கும் செய்தி தெரிய வருகிறது. கடலில் சிக்கிய அவரை வயது முதிர்ந்த ஊமை ராணி என்ற பெண் காப்பாற்றுகிறார். அவரை காப்பாற்றிய ஊமை ராணி யார் என்ற உண்மையை தனது தந்தை சுந்தர சோழரிடம் (பிரகாஷ் […]

Continue Reading

சாகுந்தலம் – Movie Review

விஸ்வாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த குழந்தையான சாகுந்தலா (சமந்தா) ஒரு மடத்தில் கண்வ மகரிஷியின் சொந்த மகளாக வளர்ந்து வருகிறாள். அப்போது ஒருநாள் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) ஊருக்குள் நுழைந்த விலங்குகளை துரத்திக் கொண்டே ஆசிரமத்திற்குள் வருகிறான் அப்போது சமந்தாவின் அழகில் மயங்கிய தேவ் மோகன் அவள் மேல் காதல் வயப்படுகிறான். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகின்றனர். அப்போது ஒருநாள் தேவ்மோகன் தான் அரண்மனைக்கு செல்ல வேண்டும் என்றும் விரைவில் திரும்பி வந்து உன்னையும் […]

Continue Reading