இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/02/18 !
* கச்சதீவு அருகே 2 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் விரட்டி அடித்ததாக மீனவர்கள் புகார். * ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது -சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சிவி.சண்முகம். * பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு வரும் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் […]
Continue Reading
