முதல் பார்வை: டகால்டி
முதல் பார்வை: டகால்டி 10 கோடி ரூபாய் பணத்துக்காக திருச்செந்தூர் பெண்ணை நைச்சியமாகப் பேசி மும்பைக்கு அழைத்து வந்து வில்லனிடம் விற்கும் நாயகனின் கதையே ‘டகால்டி’. மும்பையில் சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார் சந்தானம். ராதாரவியின் பொருளைக் கடத்தி வரும்போது போலீஸில் சிக்காமல் இருக்க பொருளை விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார். இதனால் ராதாரவியின் கோபத்துக்கு ஆளாகும் சந்தானம் அவர் தரும் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு பொய் சொல்கிறார். நாயகி ரித்திகாவைத் தனக்குத் தெரியும் என்றும், அவரைக் […]
Continue Reading
