எனக்காக இல்லாவிட்டாலும், அவருக்காக இந்தப்படம் வெற்றிபெற வேண்டும் – பிரபுதேவா!

பல நாட்களாக அல்ல, பல வருடங்களாக கிடப்பில் கிடந்த தங்கர் பச்சானின் “களவாடிய பொழுதுகள்” ஒருவழியாக திரைக்கு வர இருக்கிறது. பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி பரவலாக பாராட்டுகளை பெற்றது. இதுகுறித்து நடிகர் பிரபுதேவா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, “இந்தப் படம் முடிந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. முதன் முதலில் இந்தப் படத்தில் நான் ஒப்பந்தமாகும் போது, பலரும் உங்களுக்கும் தங்கருக்கும் […]

Continue Reading

களவாடிய பொழுதுகளின் நினைவுகள்!

“அழகி” மட்டுமே போதும், தங்கர் பச்சானின் கதை சொல்லும் அழகை உணர்ந்து கொள்வதற்கு. மண்ணையும் உறவுகளுக்கிடையிலான உணர்வுகளையும் எந்த பாசாங்கும் இல்லாமல் பிரதிபலிக்கிற அவரது படைப்புகள் காலத்திற்கும் அவரது பெயர் சொல்லிக் கொண்டே இருக்கும். “கவர்ச்சி, பிரம்மாண்டம், வசூல்” இந்த வார்த்தைகள் பெரும்பாலும் திரைத்துறையை ஆளத் தொடங்கியிருந்த காலத்தில், ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்தவர் தங்கர் பச்சான். இயக்குநராகிய முதல் படத்திலேயே தரமான படத்தோடு வந்து அனைவரின் புருவங்களை உயர வைத்தார். “அழகி” தனலக்ஷ்மியை இன்றும் […]

Continue Reading

முடிவிற்கு வந்த களவாடிய பொழுதுகள் பிரச்சனை

தமிழ் சினிமாவில் மனதில் பதியும்படியான கருத்துள்ள படங்களை எதார்த்தமாக இயக்கும் தங்கர் பச்சான் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `களவாடிய பொழுதுகள்’. கடந்த 2010-ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா – பூமிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா […]

Continue Reading

கள்வர்களின் காலமாக மாறிவிட்டது : தங்கர் பச்சான்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் விழித்திரு படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் மீரா கதிரவனின் இரண்டாவது படமான  “விழித்திரு” திரைப்படம் பல இன்னல்களைக் கடந்து வெளியாகியுள்ளது. வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் கற்காமல் இலக்கியம், அரசியல் புரிதலுடன் படைப்புகளை உருவாக்கும் பயிற்சி பெற்றவர் இவர். சிறந்த படைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பல்வேறு அவமானங்களை சகித்துக் கொண்டு கள்வர்களின் காலமாக மாறிவிட்ட இந்த […]

Continue Reading

தங்கர் பச்சானின் காட்டமான டுவிட்டர் பதிவு

விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த 18-ந்தேதி வெளியானது. அந்த திரைப்படத்தில் மத்திய அரசு முன்பு மேற்கொண்ட பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை குறித்த விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்கள் தற்போது அரசியல் ரீதியாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் தங்கர்பச்சானும் இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 2 விதமான கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார். அவற்றில், “பணத்தை மட்டுமே குறி வைத்து நடிகர் முகத்தை காட்டும் சினிமா பின்னால் இன்னும் […]

Continue Reading