“தில்லுக்கு துட்டு 2” படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு..!!

  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், 2016ம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. இதில் கதாநாயகியாக ஏஞ்சல் சிங் நடித்திருந்தார். இவர்களுடன் ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கு இசை S.தமனும், பின்னணி இசை கார்த்திக் ராஜாவும் அமைத்திருந்தனர். இப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு […]

Continue Reading

விலகிக் கொண்ட தேனாண்டாள்.. கைகொடுத்த பிரபுதேவா!

இயக்குநர் ராஜேஷ் படங்கள் என்றாலே இரண்டாவது ஹீரோ சந்தானமாகத் தான் இருப்பார். இப்போது காமெடியனாக இல்லாமல் ஹீரோவாகவே நடிக்கும் சந்தானத்தை இயக்கும் போது கேட்கவா வேண்டும்??   ரசிகர்கள் எல்லோரும் இந்தக் கலக்கல் காம்பினேஷனுக்காக காத்திருந்த வேளையில் என்ன காரணமோ, இந்தப் படத்தைத் தயாரிப்பதாய் இருந்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கழண்டு கொண்டிருக்கிறது.   எப்படியோ இந்த விவரம் அறிந்த நடிகர் பிரபு தேவா, தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான “பிரபுதேவா ஸ்டுடியோஸ்” மூலம் இப்படத்தை […]

Continue Reading

சக்கப்போடு போடு ராஜா – விமர்சனம்!

முதலில் “சக்கப்போடு போடு ராஜா” படத்தை “வேலைக்காரன்” படத்தோடு ரிலீஸ் செய்த தைரியத்திற்காக சந்தானத்திற்கு பாராட்டுகள். காமெடி டூ ஹீரோ சேஞ்ச் ஒவரில் சந்தானத்திற்கு ஐந்தாவது படம். ஆனாலும் நம் கண்கள் அந்த பழைய சந்தானத்தையே தேடுகிறது. எவ்வளவோ முயற்சி செய்தும் சந்தானம் ஹீரோவாக மனதிற்குள் இறங்க மறுக்கிறார். அவரும் தன்னை ஹீரோவாகக் காட்ட பறந்து பறந்து சண்டை போடுகிறார், உருண்டு பொறண்டு நடனம் ஆடுகிறார், பஞ்ச் வசனமெல்லாம் பேசி ஸ்லோவ் மோஷனில் நடந்து போகிறார். ஆனாலும் […]

Continue Reading

பாசாங்கா? பாசமா?

போட்டியா? பொறாமையா? என்று எல்லோரையும் பேச வைத்திருப்பவர்கள் சிவகார்த்திகேயனும், சந்தானமும். தொலைக்காட்சியில் புகழ்பெற்று, வெள்ளித் திரையில் காமெடி நடிகர்களாகத் தான் அறிமுகமானார்கள் சிவகார்த்திகேயனும், சந்தானமும். ஆனால் சந்தானத்தின் வளர்ச்சியை விட சிவகார்த்திகேயனின் வளர்ச்சி யாருமே நினைத்துப் பார்க்காதது. சிவாவின் குறுகிய கால வளர்ச்சி சந்தானத்தை என்ன செய்ததோ, காமெடி டிராக்கிலிருந்து ஹீரோவாக அவதாரமெடுத்தார். என்னதான் உருண்டு பொரண்டாலும் ஒட்டுற மண்ணுதானே ஒட்டும்? அதுபோலத் தான் சந்தானத்தின் ஹீரோ அவதாரமும் அமைந்தது. எப்படியாவது தன்னை நிரூபித்துவிட வேண்டும் என்று, […]

Continue Reading