இன்றைய பரபரப்புச் செய்திகள் 02/01/18 !

* 2018ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. * சட்டப்பேரவையில் கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன் : டிடிவி தினகரன். * தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின். * ஜெயலலிதா மரணம் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 26/12/17 !

* புதிய உத்வேகத்துடன் திமுக தொடர்ந்து செயல்படும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை திமுகவிற்கே உண்டு. திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம் – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின். * ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை செய்தி சென்று சேர்கின்ற தொழில்நுட்ப வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும் – டிடிவி.தினகரன். * அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கிறேன் : நடிகர் ரஜினி. * இந்திய […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 21/12/17 !

* 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை. * ஜெயலலிதா சிகிச்சை வீடியோ உண்மையா? விளக்கமளிப்பதாக இருந்தால் அறிக்கை வெளியிடுவோம் : அப்போலோ மருத்துவமனை நிர்வாகம். * ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் ஆஜர். * எழிலகத்தில் உள்ள கலசமகாலில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடக்க உள்ளது. * ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாக இன்று மாலை பதிலளிக்கிறேன் : டிடிவி.தினகரன். * தமிழகம் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 20/12/17 !

* ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு. * அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் வீடியோவை வெளியிட்டார் டிடிவி.தினகரன் ஆதவாளர் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல். * ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தான். ஆனால் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடியோவை எடுத்திருக்கலாம் – அப்போலோ மருத்துவமனை தரப்பு விளக்கம். * […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 18/12/17 !

* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரின் காவல் நீட்டிப்பு. * எத்தியோப்பியாவில் இரு பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த வன்முறை மோதலில் 61 பேர் வரை பலியாகியுள்ளனர். * திருச்சி : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கவுண்டம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம். * குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக : குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை பட்டாசு வெடித்து பாஜக தொண்டர்கள் […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 09/12/17 !

* நடுக்கடலில் தமிழக மீனவர்களின் சடலங்கள் மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் பேட்டி. * மீனவர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி நாகையில் நாளை மறுநாள் பேரணி நடத்த 50 கிராம மீனவர்கள் முடிவு. * ஒகி புயலால் உயிரிழந்த நாகை, தூத்துக்குடி மீனவர்கள் சபினன், ஜூடு ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். * சென்னை ஆர்கே.நகருக்கு வரும் 21-ம் தேதி […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 08/12/17 !

* புயலால் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி தேங்காய்பட்டினம் சந்திப்பில் மீனவர்கள் மீண்டும் போராட்டம் : இனயம், புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்துறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். * கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தொடக்கப்பள்ளி, 9 நடுநிலை பள்ளி கட்டடங்கள் பாதிப்பு. 14 கட்டடங்களில் பழுது நீக்கம், 13 கட்டடங்களில் பழுது நீக்கம் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது – தமிழக அரசு. * கன்னியாகுமரி : காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி குளச்சலில் நடந்து வந்த […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/12/17 !

* ஓகி புயலால் கன்னியாகுமரியில் 3,696 ஹெக்டர் பரப்பளவில் பயிர் பாதிப்பு : முதற்கட்ட ஆய்வில் வேளாண்த் துறை செயலர் தகவல். * வழக்கறிஞர் தொழில் தர்மத்தைக் காக்க மத்திய அரசு தலையிடும் நேரம் வந்துவிட்டது : உச்சநீதிமன்றம். * இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையும் சமூக சீர்திருத்தவாதியுமான அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று அன்னாரது நினைவை போற்றுவோம் – டிடிவி.தினகரன். * ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் நிலைமை தொடர்பாக, முப்படை அதிகாரிகளுடன் […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 04/12/17 !

* தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம். * ஒக்கி புயலால் காணாமல் போன 2000 மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் முறையீடு. * முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் 60 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. * காணாமல் போன மீனவர்களை கணக்கெடுக்கும் பணியில் 4 […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 25/11/17 !

* நாகை வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் : 3 விசைப்படகுகளில் சென்ற செய்யூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல். * ஆர் கே நகர் தேர்தல் முறைகேடுகளை தடுக்க குடியிருப்புப் பகுதியில் கண்காணிப்பு கேமரா : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி. * ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி டிச.5ம் தேதி அமைதி ஊர்வலம் நடைபெறும் – அதிமுக தலைமை கழகம். * கோதாவரி ஆற்றில் இருந்து […]

Continue Reading