விவசாய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கிய தனுஷ்

சமீபத்தில் பத்திரிக்கையாளர் ராஜீவ் காந்தி இயக்கிய ‘கொலை விளையும் நிலம்’ படத்தின் திரையிடலுக்கு இயக்குநர் சுப்பிரமணிய சிவா வந்திருக்கிறார். அந்த ஆவணப்படத்தைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதைப் பற்றி தனுஷிடமும் விவரித்திருக்கிறார். தமிழகத்தில் விவசாயிகளின் தொடர் தற்கொலைகளை கேள்விப்பட்ட தனுஷ், நாமும் ஏதாவது செய்யலாம் என்று உறுதியளித்திருக்கிறார். அதன்படி தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு 50 ஆயிரம் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். தனுஷின் முடிவை அறிந்த சுப்பிரமணிய சிவா, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினரின் […]

Continue Reading