துப்பறிவாளன் – விமர்சனம்

மிஷ்கின் இயக்கத்தில், விஷால், பாக்யராஜ், அனு இமானுவேல், பிரசன்னா, வினய் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. எதையும் தன் அறிவாற்றலால் திறமையாக துப்பறிந்து விடும் விஷாலுக்கு, அவருடைய திறமைக்கு தீனி போடும் அளவுக்கான எந்த ஒரு வழக்கும் சிக்காமல் இருக்கிறது. அப்போது சிறுவன் ஒருவன் தன்னுடைய நாய்க்குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாகவும், அவனைக் கண்டுபிடித்து தருமாறும் விஷாலிடம் கேட்கிறான். இதனை ஏற்றுக் கொண்ட விஷால் அது குறித்து துப்பறியும் போது, பல […]

Continue Reading

டிரெண்ட் ஆகும் துப்பறிவாளன்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், சிம்ரன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’. கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அரோல் காரோல்லி இசையமைத்துள்ளார். அருண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்தது. இறுதியாக விஷால் மற்றும் வினய் பங்கேற்ற சண்டைக்காட்சி ஒன்றை காட்சிப்படுத்தி வந்தார்கள். அதன் படப்பிடிப்பு முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு காண்பித்தனர். படத்தை பார்த்த குழுவினர் யு/ஏ சான்றிதழ் […]

Continue Reading

சண்டக்கோழிக்காக சென்னையில் உருவாகும் அழகான மதுரை

‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் விஷால். லிங்குசாமி இயக்கவுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணியை படக்குழு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பின்னிமில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் […]

Continue Reading

விஷாலுக்கு வந்த மிரட்டல் மெசேஜ்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் மணிமாறன், முகமது சாகில் ஆகியோர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், “தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் வெளியாகி உள்ளது. விஷாலின் கை, கால்களை வெட்டுவோம் என்று கொலை வெறியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்டவர்களையும், தகவல் வெளியிட தூண்டியவர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு […]

Continue Reading