ஆரம்பமே அமர்-களம் – காலாவுக்கு வந்த சோதனை

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘காலா’. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினி நடிக்கும் ‘காலா’ பட கதை, தலைப்பு தன்னுடையது என உதவி இயக்குநர் ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ‘GSR விண்மீன் கிரியேஷன் மூலம் 21-4-1996 முதல் south indian film chamber of commerce பதிவு அலுவலகத்தில் ‘கரிகாலன்’ என்ற தலைப்பை […]

Continue Reading

காலாவின் காருக்கு கிடைத்த கவுரவம்

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கிவிட்டது. இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி என முக்கிய பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து பிரபலமாகி வருகின்றன. ‘காலா’ படத்திற்காக இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதில், ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரில் […]

Continue Reading

ரசிகர்களுடனான சந்திப்பு குறித்து ட்விட் செய்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அறிவித்தபடி, மே 15ஆம் தேதி காலை 8 மணி முதலே கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபத்தில் ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு நடைபெறத் […]

Continue Reading

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது- மாதவன்

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடங்கியது. ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியபோது, அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிட்டார். இது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் ரஜினியின் பேச்சுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மாதவன், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். சென்னை அடையாறு கிரவுன் பிளாசாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சி […]

Continue Reading

ரஜினி சொன்ன முதலை கதை!

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. அதற்கு முன் ரஜினிகாந்த் பேசினார். அப்போது முதலை கதை ஒன்றை சொன்னார். சில ஊடகங்கள், ரஜினிகாந்த் எதுக்கும் தயங்குவாரு, பயப்படறாருன்னு எழுதினாறாங்க. அவங்க எழுதட்டும். நான் ஏதாவது ஒரு விஷயம் சொல்லணும்னா, தீவிரமா யோசிப்பேன். முடிவெடுத்த பிறகுதான் சில விஷயங்கள் தெரிய வரும். ஒரு குளம் இருக்கு. தண்ணியில காலை வைக்கிறோம். பிறகுதான் அதுக்குள்ள முதலைகள் இருக்குன்னு தெரியுது. காலை எடுக்க மாட்டேன்னு இருந்தா எப்படி? […]

Continue Reading

என் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது : ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலை 8 மணி முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

Continue Reading

Rajini Fans Meet Stills

[ngg_images source=”galleries” container_ids=”78″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

Continue Reading

ரஜினியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி ரத்து

ஏப்ரல் 12 முதல் 17-ஆம் தேதிகளில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன், ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதில் ரஜினி கூறியிருப்பதாவது, தனித்தனியே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது சாத்தியமில்லை. எனவே எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் பயணம் செய்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், தனது படங்கள் […]

Continue Reading

ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை

‘கபாலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துகாத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஜினியின் சமீபகால படங்களான ‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யராய், ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோனே, ‘லிங்கா’ சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் நடிகைகள் நடித்து வந்தனர். அந்த […]

Continue Reading