சினிமாவை நம்பினார் கைவிடப்படார் : குறும்பட விழாவில் பாண்டியராஜன் பேச்சு!

சினிமாவை நம்பினார் கைவிடப்படார் : குறும்பட விழாவில் பாண்டியராஜன் பேச்சு! ***குறும்படங்கள் மூலம் இயக்கு நராகும் இளைஞர்கள்! *** குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு உடனே கிடைத்த சினிமா வாய்ப்பு! சினிமாவை நம்பியவர்களை அது கைவிடாது. சினிமாவை நம்பினார் கைவிடப் படார் என்று சீகர்  குழுமத்தின் தேசிய குறும்பட விழாவில் இயக்குநர் நடிகர்பாண்டியராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: குறும்பட முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய படைப்பாளிகளை வரவேற்கும் விதத்திலும்  ‘சீகர் தேசிய குறும்பட விழா […]

Continue Reading