full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்!

அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரித்த படம்தான் ‘பரியேறும் பெருமாள்’. மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இப்படம், பல விருதுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று, அடுத்த படைப்பிற்கான அறிவிப்பை வெளியிடுகிறார் பா ரஞ்சித்.

இன்று மாலை 6 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.