தீபாவளிக்கு வந்தே தீருவோம் – “மெர்சல்” தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி!

என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்து தீபாவளிக்கு வெளியிடுவோம் என்று ‘மெர்சல்’ தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்திருக்கிறார். இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ”மெர்சல்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா? என்ற குழப்பம் இன்னும்கூடத் தீர்ந்தபாடில்லை. இந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில் மெர்சலின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நிச்சயமாக மெர்சல் எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். தீபாவளிக்கு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு தரமான படமாக மெர்சலை எடுத்த ஒரு மனநிறைவு எங்களுக்கு இருக்கிறது. விஜய் […]

Continue Reading

உயில் ஒன்றில் நேதாஜியின் மர்ம மரணத்திற்கு விடை

ஆம்ஸி பிலிம்ஸ் சார்பாக ஆம்ஸ்ட்ராங் பிரவீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் தீபன் இயக்கியிருக்கும் திரைப்படம் “உயில் ஒன்று” இன்றும் பல புரட்சிகர இயக்கங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் நேதாஜி. நேதாஜி மரணம் இன்று வரை உலக நாடுகளில் பேசப்படுகிறது. அவர் இறந்து விட்டார் என்பவர்களும், இன்னும் இருக்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு. இதற்கான விடையை சொல்லும் படம் தான் இது. இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி “விர்ச்சுவல் ரியாலிட்டி” தொழில் நுட்பத்தில் படத்தின் தலைப்பை வெளியிட […]

Continue Reading

நிபந்தனைகளுடன் சந்தானத்திற்கு ஜாமீன்

கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கான சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில், சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியை சேர்ந்த, கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் பில்டராக தொழில் செய்து வரும் சண்முகசுந்தரத்திற்கும், சந்தானத்திற்கும் தகராறு இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில், சந்தானம், வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் அலுவலகத்திற்குச் சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டதாகவும் மோதலில் அவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் தன்னை […]

Continue Reading

ரசிகனுக்கு என்ன செய்யப் போகிறார்கள் தியேட்டர்க்காரர்கள்?

எங்கள் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அந்த திரையரங்கம் இருந்தது. தும்பை நிறத்தில் அகலமாய் விரிந்திருந்தத் திரைக்கு அருகில் குளிர்ந்த மணலோடும், கொஞ்சம் பின்னால் மரத்தாலான நீண்ட பெஞ்சுகளோடும், அதற்கும் பின்னால் சிவப்பு வண்ணம் பூசிய நாற்காலிகளோடும், தகரத் தட்டுகளால் ஆன கூரையோடும் ஆன அதன் அமைப்பு இப்போது நினைக்கையிலும் நெஞ்சினில் ஈரத்தோடு அப்படியே தான் இருக்கிறது. அங்கே தான் சினிமா அறிமுகமானது. அங்கேதான் ஆதர்ஷ நாயகர்கள் அறிமுகமானார்கள். மாதத்திற்கு மூன்றோ அல்லது நான்கோ என்று அளவாகவே […]

Continue Reading

விஜய் சேதுபதி படத்தின் இசை வெளியீடு

சூப்பர் டீலக்ஸ், 96, சீதக்காதி, ஜுங்கா என அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுக குமார் இயக்கும் இந்த படத்தின் மூலம் நிகாரிகா கொனிதலா தமிழில் அறிமுகமாகிறார். ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிக்கும் ஒரு நல்ல நாள் […]

Continue Reading

”மெர்சல்” பார்க்க வேண்டியதற்கான ஏழு காரணங்கள்!

”மெர்சல்” தமிழ் சினிமாவின் அனைத்து தரப்பு ரசிகர்களையுமே “ஐ ஆம் வெயிட்டிங்” சொல்ல வைத்திருக்கும் படம். தீபாவளி ரிலீசிற்கு வெறித்தனமாய் தயாராகி இருக்கும் மெர்சலைப் பார்க்கத் தூண்டுகிற முக்கியமான காரணங்கள் இதோ… முதல் காரணம், பைரவா வரையிலும் ”இளைய தளபதியாக” இருந்த விஜய் மெர்சலின் மூலமாக ”தளபதியாக” ப்ரமோஷன் ஆகியிருக்கிறார். மேலும் முதல் முறையாக மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல், எண்பதுகளின் காலகட்டத்தில் இருப்பது போல் வரும் மதுரை மண்ணின் மைந்தன் கேரக்டர் விஜயின் கேரியரில் […]

Continue Reading

”கனவு படம்” குறித்து மனம் திறந்த அட்லி!!

ராஜா ராணி, தெறி வெற்றிப் படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் நேரடியாக வந்து அமர்ந்து கொண்டவர் இயக்குனர் அட்லி. இப்போது தனது மூன்றாவது படமாக ”இளைய தளபதி” விஜய் நடிப்பில் தேனாண்டாள் ஃப்லிம்ஸின் நூறாவது படமாகிய மெர்சலை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து முடித்து தீபாவளி ரிலீசுக்குத் தயாராக வைத்திருக்கிறார். படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருப்பதும், படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அட்லீ […]

Continue Reading

பரபரப்பை ஏற்படுத்திய விஷாலின் அதிரடி அறிவிப்பு

கடந்த ஒரு வாரமாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரையரங்க கட்டண உயர்வு பிரச்சனையில் முக்கியமான முடிவுகளை தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இந்த முடிவுகளைத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது அறிக்கையில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில், * நாளை முதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும். * கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும். * அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும். * தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும். […]

Continue Reading

மீண்டும் வருகிறாள் ”ஆல்தியா”!

இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் “ தரமணி”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்டடிக்க, தமிழ் சினிமாவின் தரமான படம் என்று தரமணியைப் பலரும் பாராட்டினார்கள். ஆண்ட்ரியாவின் (ஆல்தியா) கேரியர் பெஸ்ட் என்று சொல்லப் படுகிற தரமணி திரைப்படத்தை மீண்டும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள் இப்போது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களைக் குறித்தும், நகரமயமாக்கலால் தொலைந்து போன சென்னையின் உண்மையான அடையாளத்தையும் துணிச்சலுடன் பேசிய […]

Continue Reading

ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து பிரபல நடிகை ட்வீட்

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபடுவது குறித்து நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு டெலிவிஷன் சேனல்களிலும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதைப் பற்றியே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அவர்களால் ஏன் நல்லதொரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது? ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீப்ரியாவிடம் ரசிகர் ஒருவர், “போன தடவை 1000 ரூபாய் […]

Continue Reading