எப்படியெல்லாம் கேம் ஆடுறாங்கப்பா!

கடந்த வாரம் நடிகர் ஆர்யா ட்விட்டரில், “எனக்கு கல்யாண ஆசை வந்திடுச்சிங்கோ, ஆனா பொண்ணே கிடைக்கலீங்கோ.. என்னைக் கல்யாணம் கட்டிக்க விருப்பம் இருந்தா ப்ளீச் இந்த நம்பெர்க்கு கால் பண்ணுங்கோ” என்று வீடியோ ஒன்று அப்லோடியிருந்தார். ஆர்யாவைத் திருமணம் செய்ய பெண் இல்லை என்பதெல்லாம், “ரிசெர்வ் பேங்கிலேயே பணம் இல்லை” என்பது போன்று காதில் டன் கணக்கில் பூ சுற்றும் வேலை. ஆனால் அந்த வீடியோவை பார்த்த பலருமே நம்பியிருப்பார்கள். இதுவரை கால் செய்து பல்ப் வாஙியவர்கள் […]

Continue Reading

“V”யையும், அஜித்தையும் விடாத சிவா!

அப்படி என்ன திறமையை தான் கண்டாரோ அஜித், சிவாவிடம்?. அஜித்தை வைத்து இயக்க பல முன்னணி இயக்குநர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்க, அவரோ சிவாவை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு, “தல தயவு செய்து அந்த சிவா வேண்டாம்” என்று அஜித் ரசிகர்களே கெஞ்சி வீடியோ அப்லோடினார்கள். ஆனால் அது எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், சிவா தான் என் அடுத்தப் படத்தின் இயக்குநர் என்று முடிவெடுத்து ஓய்வுக்குப் போய்விட்டார். வீரம் படத்திற்குப் […]

Continue Reading

பா.ரஞ்சித் தொடங்கி வைத்த “பற”!

‘பச்சை என்கிற காத்து’,  ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீரா. இவர் அடுத்ததாக ‘பற’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை ‘கலிங்கா’ என்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.  இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் […]

Continue Reading

அரசியல்வாதிகளை வறுத்தெடுத்த எஸ்.ஏ.சி!

“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது. “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், […]

Continue Reading

தயாரிப்பாளர் அசோக்குமார் – கடைசி கடிதம்!

சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன்; மன்னித்துவிடு சசி என்று தற்கொலை செய்துகொள்வதற்கு அசோக்குமார் உருக்கத்துடன் கடிதம் எழுதியிருக்கிறார். நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறித்து அசோக்குமார் எழுதிய கடிதத்தில், ”என்னை கோழை, சுயநலக்காரன் […]

Continue Reading

விஜய் 62 நயன்தாரா அவுட்!

மெர்சல் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸுடன் இணைவது உறுதியான ஒன்றுதான். இருந்தாலும் இந்தப் படத்திற்கான கதாநாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் யார் யாரென்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்ற தகவள் வெளியாகியுள்ளது. 2003 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி […]

Continue Reading

சந்தானம் காட்டில் அடைமழை!

சந்தானம் காட்டில் செம்ம மழை இப்போது. காமெடியை கைவிட்டு விட்டு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த புத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், இப்போது ஜெட் வேகத்தில் பிக்-அப் ஆகியிருக்கிறார். அடுத்தடுத்து ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்கப் போடு போடு ராஜா’, ‘மன்னவன் வந்தானடி’ என வரிசைகட்டி நிற்கின்றன சந்தானத்தின் படங்கள். இதில் இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மற்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரபரவென்று பிஸியாக நடித்துவரும் சந்தானம், […]

Continue Reading

இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்!

“நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை” மற்றும் “மிருதன்” ஆகிய படங்களின் மூலம் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவரானவர் சக்தி சௌந்தரராஜன்.                                            இப்போது ஜெயம் ரவியை வைத்து “டிக் டிக் டிக்” என்னும் படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் முற்றிலும் மாறுபட்ட விதமாக படமாக்கப்பட்டு வருகிறது.  […]

Continue Reading

வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2!

  “வேலைக்காரன்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், சிவ கார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சிவா இந்தப் படத்தில் வருத்தப் படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் பொன்ராம் உடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். முதல் முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோரும் நடிக்கின்றனர். பொன்ராமின் ஆஸ்தான இசையமைப்பாளர் D.இமான் இந்தப் படத்திற்கும் […]

Continue Reading

நிவின் பாலியுடன் கைகோர்க்கும் மக்கள் செல்வன்!

19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்தவர் கொச்சுண்ணி. இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். 1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கப்படுகிறது. கோகுலம் கோபாலன் வழங்கும் “ஸ்ரீகோகுலம் மூவிஸ்” தயாரிக்கும் திரைப்படம் “காயம்குளம் கொச்சுண்ணி”. இதை “36 வயதினிலே”, “மும்பை போலீஸ்” புகழ் ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் […]

Continue Reading