நிருபரை கிண்டலடித்த சரத் குமார்!!

அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் இப்படி பல பிரபலங்களிடம் செய்தி நிருபர்கள் சில சம்யங்களில் சம்பந்தமே இல்லாமல் கேட்கும் கேள்விகளால் அவர்கள் எரிச்சலைடவது உண்டு. கிரிக்கெட் வீரர் தோணி, ஒரு முறை குதர்க்கமாக கேள்வி கேட்ட நிருபரை மேடையேற்றி அவர் கேட்ட கேள்விக்கு அவரிடமே பதில் வரவழைத்தார். இதை விட ஒரு படி மேலே போய் “கேப்டன்” விஜயகாந்த் ஒரு நிருபரைப் பார்த்து “தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க” என்று கடுப்பான சம்பவமும் நடந்திருக்கிறது. […]

Continue Reading

விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!

‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சியைத் தொடர்ந்து  விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை  முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.   இதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து  எந்தவித வசதியும் இல்லாமல்  அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில், 12 பெண்கள்  கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த […]

Continue Reading

திருமணமான ஆண்களை குறி வைக்கும் நடிகைகள், பாலியல் தொழிலாளர்களை விட மோசமானவர்கள் – நேஹா ஞானவேல்ராஜா

தமிழ் பட உலகின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் ஞானவேல்ராஜா. இவருடைய மனைவி நேஹா. இவர் ‘சி-3’ படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர்.     நடிகைகளை குறை கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் அதை நீக்கிவிட்டு அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேஹா தனது டுவட்டர் பக்கத்தில் முதலில் கூறி இருந்ததாவது:-   சில நடிகைகள் குடும்பத்தை உடையவர்கள். […]

Continue Reading

“யு-டர்ன்” அடிக்கும் நரேன்!!

இயக்குநர் மிஷ்கினால் “சித்திரம் பேசுதடி” அறிமுகப் படுத்தப்பட்டவர் நடிகர் நரேன். அதனைத் தொடர்ந்து மிஷ்கினின் “அஞ்சாதே” படத்தில் நாயகனாகவும், “முகமூடி” படத்தில் வில்லனாகவும் நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு சீரான இடைவெளியில் அவரது படங்கள் வெளியானாலும் பெரிய அளவில் வெற்றியைத் தரவில்லை. இவர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கத்துக்குட்டி” படம் இந்த வாரம் மறுபடியும் திரைக்கு வந்திருக்கிறது. நரேன் தற்போது “ஒத்தைக்கு ஒத்த” என்ற படத்தில் மட்டுமே நடித்து வரும் நிலையில், சமந்தா நடிப்பில் உருவாகி […]

Continue Reading

விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன்

சினிமாவில் விளையாட்டு எப்போதுமே வெற்றி பெறும் ஒரு சூத்திரம். இதற்கு பல உதாரணங்கள் இருந்திருக்கிறன. அந்த படங்கள் அதிகமாக வெற்றி பெறுவதற்கு காரணம், ஒருவன் கொண்டிருக்கும் பேரார்வம் அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றிக்கு இட்டு செல்லும் என்ற தத்துவம் தான். இயக்குனராகும் பல வருட கனவில் இருந்த அருண்ராஜா காமராஜ், பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட  சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து இருப்பது மிக […]

Continue Reading

பாட்டுக்காக உருவான பழைய நெல்லை

நடிகர் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். தற்போது சாமி 2-ம் பாகம் தயாராகி வருகிறது. விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளது. சாமி முதல் பாகத்தில் திருநெல்வேலி அல்வாடா பாடல் மற்றும் சண்டை காட்சிகள் நெல்லை நகரத்தில் உள்ள தெருவில் படமாக்கப்பட்டது. அதே தெருவில் சாமி-2 படத்துக்காக பாடல் மற்றும் சண்டை காட்சி எடுக்க […]

Continue Reading

ஆன்மீக வழியில் ரகுல் பிரீத் சிங் !

கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரகுல்பிரீத் சிங் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துவிட்டு இப்போது இந்திக்கு போய் இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:- “நான் ஆன்மிக வழியில் செல்ல ஆரம்பித்து உள்ளேன். சிறு வயதில் ஆன்மிக புத்தகங்களை விரும்பி படிப்பேன். அதுவே ஆன்மிக உணர்வுகளை என் மனதுக்குள் பதித்து இருக்கிறது. எல்லோரும் வாழ்க்கையை திட்டமிட்டு நகர்த்துகிறார்கள். நான் எந்த திட்டமும் வைத்துக்கொள்வது இல்லை. ஆன்மிக சிந்தனை […]

Continue Reading

பெண் பார்த்து பார்த்து சோர்ந்து விட்டார்கள் : விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஷால் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் விஷால் அளித்த பேட்டியில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. வீட்டில் பெண் பார்த்து வருகிறார்கள். இது தொடர்பாக விஷால் வார பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், […]

Continue Reading

கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்ற ஆரி

“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கைமுறை” என்னும் நம்மாழ்வாரின் கருத்தினை மைய நோக்கமாக கொண்டு, பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்கவும், தமிழரின் பாரம்பரிய இயற்கை விவசாய முறையை ஊக்குவிக்கவும், நம் மீது திணிக்கப்படும் உணவு வியாபார வன்முறையை களைந்து நல்மாற்றத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த கின்னஸ் உலக சாதனை நிகழ்வினை நடிகர் ஆரியின் “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பில் “நானும் ஒரு விவசாயி” என்கிற தலைப்பினை முன்னெடுத்து சத்யபாமா யுனிவர்சிட்டி பெருமையுடன் வழங்க, ட்ரான்ஸ் இந்தியா மீடியா பிரைவேட் […]

Continue Reading

200 படங்களுக்கு மேல் பணிபுரிந்த எடிட்டர் சேகர் காலமானார்

200 படங்களுக்கு மேல் பணிபுரிந்த தென்னிந்திய திரையுலகின் முக்கியமான எடிட்டர் சேகர் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 22) காலை 6 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இவரது மனைவியின் பெயர் சுந்தரி சேகர். இவருக்கு 3 பெண் குழந்தைகள். தீபலட்சுமி, திலகவதி, நித்யா ஆகிய மூவருக்குமே திருமணமாகிவிட்டது. இவரது இறுதிச்சடங்கு இன்று (மார் 22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.   பாசில், சித்திக் போன்ற முன்னணி இயக்குநர்களின் […]

Continue Reading