வேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்!!

  ஒருவழியாக ஒட்டுமொத்த திரையுலகினரின் கூட்டு முயற்சிக்கும், காத்திருப்பிற்கும் பலன் கிடைத்திருக்கிறது. “தமிழ் திரைத்துறை வரும் ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினி மையமாக்கப்படும். இனி முழு வெளிப்படைத்தன்மையோடு தமிழ் சினிமா இயங்கும்! தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை துவங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் டிக்கெட் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும்” என தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அறிவித்து, கடந்த 16-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Continue Reading

சீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்!!

தன்னைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், அடுத்தடுத்து புகார்கள் குவிந்தாலும் “துருவ நட்சத்திரம்” படத்தை வேகமாக முடித்தாக வேண்டும் என வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதேநேரத்தில் தாமதமாகியிருக்கும் தனுஷின் “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பையும் நடத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு படங்களையும் முடித்த பிறகு இந்த இரு படங்களையும் சில வார இடைவெளியில் வெளியிட கவுதம் மேனன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் “துருவ நட்சத்திரம்” படத்தை மூன்று பாகங்களாக […]

Continue Reading

ரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்!!

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். நடிகை மேனகாவின் மகளான இவர், மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் ஹீரோயின் ஆனவர். விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது விக்ரம் ஜோடியாக “சாமி ஸ்கொயர்” படத்திலும், விஷால் ஜோடியாக “சண்டக்கோழி 2” படத்திலும் நடித்து வருகிறார். விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் […]

Continue Reading

காவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..!

முன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.    அந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ்,    தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார்.    சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார்.    ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ […]

Continue Reading

விமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!!

இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் தபு. தமிழில் “இருவர்”, “காதல் தேசம்”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” போன்ற படங்களில் நடித்து தென்னகத்திலும் புகழ் பெற்றார். தற்போது இந்தியில் மட்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 1998-ம் வருடம் இவர், “ஹம் சாத் சாத் ஹைன்” என்ற இந்தி படத்தில் நடித்தபோதுதான் மான் வேட்டை வழக்கில், சல்மான்கான் சிக்கினார். 19 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக தபு, ஜோத்பூர் விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது […]

Continue Reading

தாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை!!

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், காவிரி பிரச்சினையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது என்று நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ் கூறினார். இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: “தண்ணீருக்காக […]

Continue Reading

இது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்!!

காஷ்மீரில், கோயிலுக்குள் வைத்து பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட 8 வயதேயான சிறுமி ஆசிபாவின் வழக்கு இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், நடிகைகள் மற்றும் நடிகர்களும் தங்களின் கண்டனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அது சம்பந்தமாக நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், […]

Continue Reading

அதிர வைத்த இசைப்புயல்!!

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த இசையமைப்பாளராக “ஆஸ்கார் நாயகன்” ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார். “காற்று வெளியிடை” படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளியான “மாம்” படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பாடகிக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “காற்று வெளியிடை” படத்தில் “வான் வருவான்” பாடலை பாடிய சாஷா திரிபாதி […]

Continue Reading

இறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்!!

65-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் எல்லோரையையும் நெகிழச் செய்யும் வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதன் இந்தியில் வேளியான திரைப்படம் “மாம்”. இதில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்தப்படம் அவருக்கு பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அனைத்து தரப்பினராலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. இப்போது அந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பிற்கு “சிறந்த நடிகை”க்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அவர் இப்போது உயிருடன் இல்லை என்பது […]

Continue Reading

48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்!!

  “மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ்” என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு […]

Continue Reading