பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது? – பாக்யராஜ்

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன்,  கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா […]

Continue Reading
நிக்கி கல்ரானி

நிக்கி கல்ரானி துணிக்கடை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய பரிசுகள்

கோவையில் “பிரைஸ் பேக்டரி” என்னும் துணிக்கடை திறப்புவிழா நடைபெற்றது. இதில் நடிகை நிக்கி கல்ரானி கலந்துகொண்டார். அவரை பார்ப்பதற்க்கு ஏராளமானோர் வந்திருந்தனர் . நிகழ்ச்சியில் பேசிய நிக்கி கல்ரானி “கோவை எனக்கு பிடித்தமான ஊர் இந்த மக்களையும் ரொம்ப பிடிக்கும்” என்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரசிகர்களுடன் கலகலப்பாக பேசிய நிக்கி கல்ரானி பரிசுகள் வழங்கினார்.

Continue Reading

தமிழில் அச்சு அசலாக ஒரு புதிய புரூஸ் லீ!!

S.K.Aman Film Productions சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘புதிய புரூஸ்லீ’. இந்தப் படத்தில் புருஸ் சான் என்பவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். முளையூர் ஏ.சோணை இப்படத்தை இயக்கிருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது விழா விருந்தினர்கள் ஒவ்வொருவராய் மேடையேறும் போது, ஒரு இளைஞர் அச்சு அசலாக “புரூஸ் லீ” போலவே மேடையேற அரங்கமே ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தது. முதலில் பேசியது […]

Continue Reading

தந்தை வேதனைப்படுவார். அதை செய்ய மாட்டேன் : அமைரா தஸ்தூர்

‘இஷாக்’ இந்தி படம் மூலம் நடிகை ஆனவர் அமைரா தஸ்தூர். தனுசுடன் ‘அனேகன்’ படத்தில் நடித்தார். பின்னர் இவர் நடிப்பில் ‘மிஸ்டர் எக்ஸ்’ இந்தி படம் வெளியானது. அமைரா  நடிப்பில் வெளியான 2 இந்தி படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இதனால், ஏற்பட்ட தனது மனப்போராட்டம் குறித்து கூறியுள்ள அமைரா தஸ்தூர்…. “ ‘இஷாக்’ படம் ஓடவில்லை. என்றாலும், நல்ல நடிகை என்று பெயர் கிடைத்தது. எனவே, படம் பற்றி வருந்தவில்லை. ‘மிஸ்டர் எக்ஸ்’ படமும் […]

Continue Reading

வானத்தில் ஒரே நேரத்தில் நான்கு நட்சத்திரங்கள்

`காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தனித்தனியாக படமாக்கப்பட்டு வந்த நிலையில், நடிகர்கள் 4 பேரும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி […]

Continue Reading

இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா

இந்தி பட நாயகி பிரியங்கா சோப்ரா ஆங்கில டிவி தொடர்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய நெருங்கிய தோழி மாடல் அழகி மெர்க்கல். இவரை இங்கிலாந்து இளவரசர் ஹாரி தீவிரமாக காதலித்து வந்தார். இளவரசர் ஹாரி தனது காதலி மெர்க்கலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மே 19-ந்தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் பிரியங்கா சோப்ராவும் கலந்து கொள்கிறார். உலகம் முழுவதும் இருந்து இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள 600 பேர் […]

Continue Reading

நெட் ஃபிளிக்ஸில் ‘சில சமயங்களில்’

விமர்சகர்களால் பாராட்டப்படும் படங்களைக் கொடுக்கும் பிரியதர்ஷன், தனது பாணியில் நல்ல கலைப்படங்களை செதுக்குவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரைப் பயண மகுடத்தில் இன்னொரு வைரக்கல் சேர்ந்திருக்கிறது. ஆம், அவர் இயக்கிய ‘சில சமயங்களில்’ இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு […]

Continue Reading
ராதிகா

விரைவில் பாட்டியாகப் போகும் நடிகை ராதிகா!

நடிகை ராதிகா, கூடிய விரைவில் பாட்டியாக பொறுப்பேற்கப் போகிறார். நடிகை ராதிகா கோலிவுட் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், அர்ஜுன் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவருடன் நடிக்காத நடிகர்களே இல்லை என்று கூறலாம். தற்போது இவர் சினிமாவில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் ராதிகா, சினிமாவை விட சீரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சொந்தமாக ‘வாணி ராணி சீரியலை […]

Continue Reading
அர்ஜுன்

அர்ஜுன் மனைவி மற்றும் இரண்டாவது மகளை பார்த்திருக்கிறீர்களா?

தமிழ் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என குறிப்பிடப்படுபவர் நடிகர் அர்ஜுன். 90களில் முன்னணி ஹீரோவாக இருந்த அவர் தற்போதும் சினிமா துறையில் பிசியாகவே பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் முதல் மகள் ஐஸ்வர்யா மட்டுமே சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன் எப்போதும் மீடியாவின் கண்களில் அதிகம் பட்டதில்லை. இந்நிலையில் அர்ஜுனின் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Continue Reading

பிரபாஸ் அனுப்பிய வாழ்த்து செய்தி

S.S.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடமாகிறது.   இந்த நாளை நினைவு கூறும் வகையில், நடிகர் பிரபாஸ் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.   “எங்களின் “பாகுபலி 2″ படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்நாள் எனக்கு ஒரு சிறப்புமிகு நாள். இந்நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது அன்பை காணிக்கையாக்குகிறேன். இந்த அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான என் பயணத்தில் […]

Continue Reading