N4 – Movie Review

சென்னையில் உள்ள மீனவ பகுதியான காசிமேட்டில் அனாதை குழந்தைகளான மைக்கேல் தங்கதுரை, அஃப்சல் ஹமீத், கேப்ரில்லா, வினுஷா தேவி ஆகியோரை சிறு வயதிலிருந்து வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். மைக்கேல் தங்கதுரை மற்றும் அஃப்சல் உள்ளூர் மீன்பிடித் துறைமுகத்தில் பணிபுரிந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.மறுபுரம் அந்த பகுதியில் வாழும் சில இளைஞர்கள் குழு போதைப் பொருளுக்கு அடிமையாகி சில விஷயங்களை செய்கின்றனர். அந்த குழுவில் ஒருவர் தற்செயலாக குடிபோதையில் துப்பாக்கியால் சுடும்பொழுது ஒரு இழப்பு ஏற்படுகிறது. இறுதியில் […]

Continue Reading

‘செங்களம்’ – Web Series Review

அரசியலை மையமாக வைத்து இப்படி ஒரு வெப் சீரிஸ் தமிழில் வந்திருக்கிறதா என யோசிக்கத் தோன்றும் வகையில் அடி முதல் நுனிவரை சமகால அரசியலை நினைவு படுத்தும் வகையில் வந்திருக்கும் வெப் சீரிஸ்தான் செங்களம்.துவக்கமே அபாரமாக இருக்கிறது. கருவேலங்காட்டுப் பகுதியில் ஒரு பெண்மணி சாப்பாட்டு தூக்குடன் நடந்து வர, துணையாக வரும் நாயின் கழுத்திலும் ஒரு சாப்பாட்டு தூக்கு தொங்குகிறது. ஓரிடத்தில் நின்று அந்தப் பெண் குலவை சத்தமிட ஒளிந்திருக்கும் மூன்று இளைஞர்கள் வெளியே வருகின்றனர்.அந்தப் பெண்மணியின் […]

Continue Reading

பருந்தாகுது ஊர்க்குருவி – Movie Review

சிறு சிறு தவறுகளையும், அடிதடி திருட்டு செய்துவிட்டு சுற்றித் திரிந்து வருபவர் நிஷாந்த் ரூசோ. ஒரு சம்பவத்தில் போலீசிடம் சிக்கிக் கொண்டு காவல் நிலையத்தில் இருக்கிறார். அப்போது காட்டில் ஒரு கொலை சம்பவம் நடக்கிறது. போலீசுக்கு அந்த இடத்திற்கு செல்ல வழி தெரியாததால் நிஷாந்தை பயன்படுத்தி அந்த இடத்திற்கு செல்ல போலீஸ் முயல்கிறது.போலீசுக்கு வழிகாட்டி கூட்டி செல்லும் நிஷாந்தை, அந்த கொலை செய்யபட்ட நபரின் கையுடன் இணைத்து விலங்கு போட்டு வடுகின்றனர். இறந்து போன நபர் திடிரென […]

Continue Reading

அகிலன் – Movie Review

ஹார்பரில் சட்டவிரோதமாக நடக்கும் கடத்தல்களுக்கு முக்கிய புள்ளியாக ஜெயம் ரவி இருக்கிறார். வாழ்க்கையில் எந்த விஷயத்திற்காகவும் கவலைப்படாமல் வாழ்ந்து வருகிறார். மொத்த கடற்கரைக்கு ராஜாவாக இருக்க விருப்பப்படுகிறார் ஜெயம் ரவி. இதற்காக தலைவனாக இருக்கும் கபூரை ஜெயம் ரவி சந்திக்க முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு முன்னதாகபல பிரச்சனைகளை ஜெயம் ரவி சந்திக்க நேர்கிறது. அதன்பின்னர் பல நாடுகளில் உளவு செய்யும் ஒருவனை கடத்தும் பொறுப்பு ஜெயம் ரவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக அவர் தீவிரமாக முயற்சி செய்கிறார்.மறுபுறம் […]

Continue Reading

மெமரீஸ் – Movie Review

ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் நாயகன் வெற்றி. ரத்தக்கறையுடன் இருக்கும் வெற்றி, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் மூலம் தான் இரட்டை கொலை வழக்கில் தேடப்படும் கொலையாளி என்பதை தெரிந்து காெள்கிறார்.இதனால், தன்னை அடைத்து வைத்திருக்கும் நபரிடம், “நான் யார், என்னை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்..” கேள்வியாய் கேட்கிறார். இதற்கு பதிலாக, “நீ யார் என்பதை 17 மணிநேரத்திற்குள் நீ கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி […]

Continue Reading

அயோத்தி – Movie Review

அயோத்தியில் வசிக்கும் பல்ராம் குடும்பம் தெய்வ நம்பிக்கையும், சாஸ்திரம், சடங்கு இவற்றில் ஊறிப்போனவர்களாக இருக்கிறார்கள். பல்ராம் தன் குடும்பத்தினர் மீது எரிந்து விழும் நபராக இருக்கிறார். மனைவியை எந்நேரமும் அடக்கி, ஒடுக்கி மகள், மகன் இருவரிடமும் பாசம் காட்டாமல் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.ஒரு தீபாவளி நாளில் இவர்கள் ராமேஸ்வரத்திற்கு புனிதப்பயணம் மேற்கொள்கிறார்கள். மதுரை ரெயிலில் வந்து அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் பயணம் மேற்கொள்கிறார்கள். பல்ராமின் முரட்டுத்தனமான நடவடிக்கையால் கார் ஓட்டுனர் தமன் கவனம் தவறிவிட கார் பெரிய விபத்தில் […]

Continue Reading

அரியவன் – Movie Review

நாயகன் இஷான் கபடி வீரர். இவருக்கும் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த நாயகி பிரணாலிக்கும் காதல் மலர்கிறது. அதே சமயம் வில்லன் டேனியல் பாலாஜி சில இளைஞர்கள் மூலம் இளம் பெண்களை காதல் என்ற போர்வையில் ஏமாற்றி படுக்கையில் நாசம் செய்து வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.அந்த கும்பலிடம் பிரணாலியின் தோழியும் சிக்கி தற்கொலைக்கு முயல்கிறார். இதிலிருந்து காப்பாற்றும் பிரணாலி, வில்லன் கும்பலிடம் இருந்து ஆபாச வீடியோக்களை மீட்க இஷானை நாடுகிறார். இறுதியில் வில்லன் டேனியல் பாலாஜியிடம் இருந்து ஆபாச […]

Continue Reading

வாத்தி – Movie Review

தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராக இருக்கிறார் சமுத்திரக்கனி. இவர் தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் கல்வி கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளே தத்தெடுத்து நடத்தும் என்று அறிவித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அப்படி தத்தெடுக்கப்பட்ட ஒரு கிராமத்து அரசு பள்ளிக்கு தன் பள்ளியில் வேலை செய்யும் தனுஷை வாத்தியாராக நியமிக்கிறார் சமுத்திரகனி. ஒரு கட்டத்தில் தனுஷே சமுத்திரக்கனிக்கு எதிராக திரும்ப, […]

Continue Reading

தலைக்கூத்தல் – Movie Review

தனது மனைவி வசுந்தரா, மகள் மற்றும் மரண படுக்கையில் இருக்கும் வயதான அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் சமுத்திரக்கனியின் வருமானத்தையும் அவர் மனைவியின் வருமானத்தையும் வைத்து தான் குடும்பத்தை வழிநடத்தும் சூழ்நிலையில் இருக்கிறது.படுத்த படுக்கையாக இருக்கும் சமுத்திரக்கனியின் தந்தை எல்லோருக்கும் பாரமாக இருப்பதால், அந்த கிராமத்தில் வயதானவர்களை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்வதுபோல் சமுத்திரகனியின் தந்தையையும் கொல்ல மனைவி வசுந்தரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். ஆனால் தனது தந்தையை […]

Continue Reading

மெய்ப்பட செய் – Movie Review

தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ஆதவ் பாலாஜியும், நாயகி மதுனிகாவும் காதலிக்கிறார்கள். இவர்களுடைய காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது. இதனால் காதல் ஜோடி திருமணம் செய்துக்கொண்டு மூன்று நண்பர்களுடன் ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் இவர்கள், அந்த வீட்டினால் பெரிய பிரச்சனையில் சிக்குகிறார்கள். இறுதியில், பிரச்சனையில் இருந்து அவர்கள் மீண்டார்களா? நண்பர்களுக்கு வந்த பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்திருக்கும் […]

Continue Reading