தலைநகரம் 2 – திரைவிமர்சனம்

தலைநகரம் 2 – திரைவிமர்சனம் தலைநகரம் V.Z. துரை இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்திருக்கும் படம் தலைநகரம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் ஒரு கேங்ஸ்டர் படம் என்று தான் சொல்ல வேண்டும் இயக்குனர் துரை சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சிறப்பாக தன் பங்கை செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் கதைக்களம் பழசு என்றாலும் திரைக்கதை புதுசு அதிலும் விறுவிறுப்பாக பணத்தை கொடுத்து இருப்பது சிறப்பு இருந்தும் […]

Continue Reading

‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ – Movie Review

தாய், தந்தையை இழந்த சித்தி இத்னானி, தன் அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை தனியாக வளர்த்து வருகிறார். இவரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரிக்க அவரது முறைமாமன்கள் முயற்சி செய்கின்றனர்.இதனிடையே ஜெயிலில் இருக்கும் ஆர்யாவை, சித்தி இத்னானி நேரில் சந்திக்க முயற்சி செய்கிறார். சில காரணங்களால் ஆர்யாவை, சித்தி இத்னானியால் சந்திக்க முடியவில்லை. தன்னை சந்திக்க வந்த பெண் யார் என்று ஆர்யா தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அதன்பின்னர் சித்தி இத்னானியை சந்திக்க, அங்கு இவருக்கும் சிலருக்கும் […]

Continue Reading

சிறுவன் சாமுவேல் – Movie Review

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இரண்டு சிறுவர்கள் சாமுவேலும், ராஜேஷும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களால் பேட் வாங்க கூட வசதி இல்லாத நிலையில் உள்ளதால், தென்னை மட்டை, பழைய மரக்கட்டை போன்றவற்றில் பேட் செய்து விளையாடி வருகின்றனர். நல்ல பேட் வாங்க வேண்டும் என்று சிறுவன் சாமுவேலுக்கு ஆசை ஏற்படுகிறது. கிரிக்கெட் பேட் மீது அதீத ஆசை கொள்ளும் சாமுவேல், எப்படியாவது பேட் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறான். இதனால் அவனுடைய நண்பன் ராஜேஷு […]

Continue Reading

ஃபர்ஹானா – Movie Review

இஸ்லாம் மதத்தை சார்ந்த நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், கணவர் ஜித்தன் ரமேஷ், தந்தை கிட்டி மற்றும் குடும்பம் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார். வீட்டின் வறுமை காரணமாக கால் சென்டர் ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்பம் ஓரளவிற்கு முன்னேறும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, பணத்தேவைக்காக கம்பெனிக்குள்ளேயே வேறொரு இடத்திற்கு மாறுகிறார்.அங்கு சென்ற பின்னர், அது ஆண்களுடன் நட்பாக பேசும் இடம் என்று ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெரியவருகிறது. போன் […]

Continue Reading

இராவண கோட்டம் – Movie Review

ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெரு மற்றும் கீழத்தெருவைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதில் மேலத் தெருவை சேர்ந்த சாந்தனுவும், கீழத்தெருவை சேர்ந்த சஞ்சய் சரவணனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள். சென்னையில் இருந்து ஊருக்கு வரும் ஆனந்தியை சாந்தனு காதலிக்கிறார். இது தெரியாத சஞ்சய் சரவணன் ஆனந்தியை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் சாந்தனு, ஆனந்தி காதல் சஞ்சய் சரவணனுக்கு தெரியவர நட்புக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் அரசியல் […]

Continue Reading

பொன்னியின் செல்வன் – 2 – Movie Review

அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) மற்றும் வந்தியத்தேவன் (கார்த்தி) சிலரின் சூழ்ச்சியால் கடலில் சிக்கி உயிழப்பது போன்ற காட்சியுடன் முதல் பாகம் முடிவடைந்தது. இந்நிலையில் சோழ பேரரசை சார்ந்த ஆதித்த கரிகாலனுக்கும் (விக்ரம்), குந்தவைக்கும் (திரிஷா) தனது தம்பி உயிருடன் இருக்கும் செய்தி தெரிய வருகிறது. கடலில் சிக்கிய அவரை வயது முதிர்ந்த ஊமை ராணி என்ற பெண் காப்பாற்றுகிறார். அவரை காப்பாற்றிய ஊமை ராணி யார் என்ற உண்மையை தனது தந்தை சுந்தர சோழரிடம் (பிரகாஷ் […]

Continue Reading

சாகுந்தலம் – Movie Review

விஸ்வாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த குழந்தையான சாகுந்தலா (சமந்தா) ஒரு மடத்தில் கண்வ மகரிஷியின் சொந்த மகளாக வளர்ந்து வருகிறாள். அப்போது ஒருநாள் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) ஊருக்குள் நுழைந்த விலங்குகளை துரத்திக் கொண்டே ஆசிரமத்திற்குள் வருகிறான் அப்போது சமந்தாவின் அழகில் மயங்கிய தேவ் மோகன் அவள் மேல் காதல் வயப்படுகிறான். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகின்றனர். அப்போது ஒருநாள் தேவ்மோகன் தான் அரண்மனைக்கு செல்ல வேண்டும் என்றும் விரைவில் திரும்பி வந்து உன்னையும் […]

Continue Reading

N4 – Movie Review

சென்னையில் உள்ள மீனவ பகுதியான காசிமேட்டில் அனாதை குழந்தைகளான மைக்கேல் தங்கதுரை, அஃப்சல் ஹமீத், கேப்ரில்லா, வினுஷா தேவி ஆகியோரை சிறு வயதிலிருந்து வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். மைக்கேல் தங்கதுரை மற்றும் அஃப்சல் உள்ளூர் மீன்பிடித் துறைமுகத்தில் பணிபுரிந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.மறுபுரம் அந்த பகுதியில் வாழும் சில இளைஞர்கள் குழு போதைப் பொருளுக்கு அடிமையாகி சில விஷயங்களை செய்கின்றனர். அந்த குழுவில் ஒருவர் தற்செயலாக குடிபோதையில் துப்பாக்கியால் சுடும்பொழுது ஒரு இழப்பு ஏற்படுகிறது. இறுதியில் […]

Continue Reading

‘செங்களம்’ – Web Series Review

அரசியலை மையமாக வைத்து இப்படி ஒரு வெப் சீரிஸ் தமிழில் வந்திருக்கிறதா என யோசிக்கத் தோன்றும் வகையில் அடி முதல் நுனிவரை சமகால அரசியலை நினைவு படுத்தும் வகையில் வந்திருக்கும் வெப் சீரிஸ்தான் செங்களம்.துவக்கமே அபாரமாக இருக்கிறது. கருவேலங்காட்டுப் பகுதியில் ஒரு பெண்மணி சாப்பாட்டு தூக்குடன் நடந்து வர, துணையாக வரும் நாயின் கழுத்திலும் ஒரு சாப்பாட்டு தூக்கு தொங்குகிறது. ஓரிடத்தில் நின்று அந்தப் பெண் குலவை சத்தமிட ஒளிந்திருக்கும் மூன்று இளைஞர்கள் வெளியே வருகின்றனர்.அந்தப் பெண்மணியின் […]

Continue Reading

பருந்தாகுது ஊர்க்குருவி – Movie Review

சிறு சிறு தவறுகளையும், அடிதடி திருட்டு செய்துவிட்டு சுற்றித் திரிந்து வருபவர் நிஷாந்த் ரூசோ. ஒரு சம்பவத்தில் போலீசிடம் சிக்கிக் கொண்டு காவல் நிலையத்தில் இருக்கிறார். அப்போது காட்டில் ஒரு கொலை சம்பவம் நடக்கிறது. போலீசுக்கு அந்த இடத்திற்கு செல்ல வழி தெரியாததால் நிஷாந்தை பயன்படுத்தி அந்த இடத்திற்கு செல்ல போலீஸ் முயல்கிறது.போலீசுக்கு வழிகாட்டி கூட்டி செல்லும் நிஷாந்தை, அந்த கொலை செய்யபட்ட நபரின் கையுடன் இணைத்து விலங்கு போட்டு வடுகின்றனர். இறந்து போன நபர் திடிரென […]

Continue Reading