கூட்டத்தில் ஒருத்தன் – விமர்சனம்
மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் கூட்டத்தில் ஒருத்தன். பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் முதல் பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்சை பற்றிய அதிகம் பேசுவார்கள். ஆனால் மிடில் பெஞ்ச்சில் இருப்பவர்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை. அப்படி மிடில் பெஞ்ச் மாணவனாக இருக்கும் அசோக் செல்வன், தன்னுடைய வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார். இவர் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் முதல் பெஞ்ச் மாணவியான ப்ரியா ஆனந்தை காதலிக்கிறார். தனது காதலை ப்ரியா ஆனந்திடம் வெளிப்படுத்தும் அசோக் […]
Continue Reading
