பவளவிழா காணும் தினத்தந்தி!

1942 ஆம் ஆண்டு மதுரையில் சி.பா.ஆதித்தன் அவர்களால் தொடங்கப்பட்ட “தந்தி” தொடங்கப்பட்ட நாளிதழ் பின்னாளில் “தினத்தந்தி” என்று மாறியது. தமிழ் செய்தித்தாள் வரலாற்றில் மாபெரும் புரட்சியை தினத்த்ந்தி செய்துள்ளது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று. வெறும் வானொலியை நம்பியிருந்த காலகட்டத்தில் செய்திகளை கடகோடி தமிழனுக்கும் கொண்டு சேர்ப்பதில் முதல்வனாக விளங்கிய தினத்தந்தி, வரலாற்றில் பல மைல்கற்களைக் கடந்து இன்று செய்தி ஊடகங்களின் மன்னனாகத் திகழ்கிறது. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கட்டிடத்தில்  நடைபெற்ற இந்த பவள விழாவில் இந்தியப் […]

Continue Reading

தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்த சீதாராமனை முன்னிலைபடுத்த முடிவு?

மத்திய மந்திரி சபையில் வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரியாக இருப்பவர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று அவர் சமீபத்தில் தெரிவித்தார். வர்த்தக மந்திரியாக இருக்கும் நிர்மலா சீதாராமன் சுகாதாரத் துறை தொடர்பாக கருத்து தெரிவித்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது. வர்த்தக மந்திரி நீட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல கம்யூனிஸ்டு கண்டனம் […]

Continue Reading