புத்தாண்டில் புதிய மன்னராக விமல்!

களவாணியில் அறிமுகமாகி சரசரவென உச்சத்திற்கு சென்றவர் நடிகற் விமல்.. அடுத்தடுத்து பரபரப்பாக நடித்து வந்த விமலின் படங்கள் கடைசியாக சுமாரான வெற்றியையே அடைந்தது. அதனால் சற்று நிதானித்து கதைகளைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்து, ‘மன்னர் வகையறா’ என்கிற படத்தில் மட்டுமே தற்போது நடித்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தின் கதை மீதுள்ள அபார நம்பிக்கையில் விமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான A3V சினிமாஸ் சார்பாக தானே தயாரித்துள்ளர். முக்கியமாக இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் […]

Continue Reading

பாரதிராஜா தலைமையில் ஓவியா அண்ணனுக்கு திருமணம்

“களவாணி” படத்தில் நடிகராக அறிமுகமான திருமுருகன், யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்துப் புகழ்பெற்றார். அப்படத்தில் ஓவியாவின் அண்ணனாக நடித்திருந்த இவர், அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார். திருமுருகனுக்கும், அவரது உறவுக்காரப் பெண் மோகனப்ரியாவுக்கும் திருமணம். மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று […]

Continue Reading

அமுதன் இயக்கும் இரண்டாவது தமிழ் படம்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `தமிழ் படம்’. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களைக் கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. இந்த படத்தைத் தொடர்ந்து அமுதன் அடுத்ததாக `இரண்டாவது படம்’ என்ற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலட்சுமி, […]

Continue Reading

வாகை சூடிய மகிழ்ச்சியில் விமல்

2009 முதல் 2014 வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்ற பலரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 2011ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதுபெற்றுள்ள நடிகர் விமலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், “2009ஆம் வருடத்தின் சிறந்த படமாக `பசங்க’ படமும், 2010ஆம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக`களவாணி’ படமும், 2011ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘வாகை சூடவா’ படமும் சிறந்த படங்களுக்கான விருது பெற்றிருக்கின்றன. மேலும் 2014ஆம் […]

Continue Reading

மீண்டும் ஒருமுறை வாகை சூடிய `வாகை சூட வா’

`களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை இயக்கிய அவரது முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து, தனது அடுத்த படமாக `வாகை சூட வா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் விமல் – இனியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையில், வைரமுத்து வரிகளில் வெளியான பாடல்களும் மெகா ஹிட்டானது. கல்வியறிவில்லாத அனைத்து தரப்பினருக்கும் கல்வி முக்கியம். அனைவருக்கும் […]

Continue Reading