நம்மைப் பிரிக்க வேண்டும் என நினைப்பவர் நல்ல தலைவனாக இருக்க முடியாது!
சினிமாவைத் தாண்டியும் விஜய் சேதுபதி போல ஒரு எதார்த்தமான மனிதரை கண்பதரிது. முன்பை விட பேச்சிலும் செயலிலும் அதிக நிதானம் காட்டுகிறார். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கிறார். மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல், மனதில் தோன்றியதை ஆழமாக சிந்துத்து கருத்து சொல்கிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “இங்கே நடக்கும் அரசியல் மாற்றங்களை எல்லாம் கவனிக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், “எதைப் பத்தி பேசினாலும், அது சாதியில் வந்து […]
Continue Reading
