Tag: Vijay milton
கோலிசோடா-2க்கு குரல் கொடுத்த கெளதம் மேனன்
விஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற `கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த பாகத்தை விஜய் மில்டனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, நடிகை சுபிக்ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரத்தை விஜய் மில்டன் ரகசியமாகவே வைத்திருக்கிறார். […]
Continue Readingகோலிசோடா 2-ல் தொண்டன் கனி
பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, `கோலிசோடா’, `பத்து என்றதுக்குள்ள’ `கடுகு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அவரது இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `கோலிசோடா’. அந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரிலீசான சமயத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்த படம், அனைவராலும் பாராட்டும்படி இருந்தது. இந்நிலையில், `கோலிசோடா’ படத்தின் இரண்டாம் பாகம் […]
Continue Readingகடுகு – விமர்சனம்
தரங்கம்பாடியில் கவுன்சிலராக இருக்கும் பரத், அந்த ஊரில் தன்னால் முடிந்த பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இவருக்கென்று தனி மரியாதை அந்த ஊரில் உள்ளது. பலரும் போற்றும் படி நடந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ். இவருடன் ராஜகுமாரானையும் சமையல்காரராக அழைத்து வருகிறார். மிகவும் இரக்கம் குணம் கொண்ட ராஜகுமாரன் தன்னால் முடிந்த சிலருக்கு உதவி செய்து வருகிறார். இப்படி செய்யும் உதவியால் அந்த ஊரில் ஆசிரியராக இருக்கும் […]
Continue Readingசூர்யா, விஷால் தான் எனக்கு பிடிக்கும் – விஜய் மில்டன்
பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன், ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ ஆகியப் படங்களை இயக்கி சிறந்த இயக்குனராக முத்திரை பதித்தவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கடுகு’. இதில் பரத், ராஜகுமாரன், சுபிக்ஷா, பரத் சீனி ஆகியோர் நடித்துள்ளார்கள். ரப்நோட் தயாரித்துள்ள இப்படத்திற்கு அருணகிரி இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் மற்றும் […]
Continue Reading