ஓவியங்களின் வழியே இரு கலாச்சாரங்களின் கூடல்.. தலைநகரில் ஒரு தமிழனின் சாதனை!!

மனிதன் கற்களால் ஆயுதங்களைச் செய்து வேட்டையாடத் தொடங்கிய காலத்தினூடே  இன்னொன்றையும் செய்யத் தொடங்கியிருந்தான், அதுதான் சித்திரம் தீட்டுதல். குகைகளையே இருப்பிடமாகக் கொண்டிருந்தவன், பாறைகளில் கிறுக்க ஆரம்பித்த கோடுகள் தான் உலகின் முதல் மொழியாக இருக்க முடியும். இசையை எவ்வாறு மதம், மொழி இவற்றைக் கொண்டு பிரிக்க முடியாதோ, அதே போல ஓவியங்களையும் ஒரு எல்லைக்குள் வைத்து அடைத்துவிட முடியாது. அது கண்டங்கள் தாண்டிப் போனாலும், யுகங்கள் நூறு ஆனாலும் காண்போரின் மனதோடு பேசும், உறவாடும். அப்படித்தான் உலகின் […]

Continue Reading