இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதி!

ஆணவப் படுகொலை விவகாரத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்ததன் மூலம் பெண் நீதிபதி அலுமேலு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை பார்ப்போம். கோவை மாவட்டம் போத்தனூரில் பிறந்த அலுமேலு, பள்ளி படிப்பை, திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியிலும், சட்டப்படிப்பை திருச்சி சட்டக் கல்லூரியிலும் பயின்றார். 1991 ம் ஆண்டு நீதித்துறையில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்ற அலமேலு, மாவட்ட நீதிபதியாக கோவையிலும், பின்னர் வேலூரிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, […]

Continue Reading

ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் : கெளசல்யா

உடுமலை சங்கர் கொலை வழக்கில் அவரது மனைவி கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கெளசல்யாவின் தாய் […]

Continue Reading