இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதி!
ஆணவப் படுகொலை விவகாரத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்ததன் மூலம் பெண் நீதிபதி அலுமேலு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை பார்ப்போம். கோவை மாவட்டம் போத்தனூரில் பிறந்த அலுமேலு, பள்ளி படிப்பை, திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியிலும், சட்டப்படிப்பை திருச்சி சட்டக் கல்லூரியிலும் பயின்றார். 1991 ம் ஆண்டு நீதித்துறையில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்ற அலமேலு, மாவட்ட நீதிபதியாக கோவையிலும், பின்னர் வேலூரிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, […]
Continue Reading
