தமிழக உரிமைகள் பறிபோக சுயநல அரசியல் கட்சிகளே காரணம் : தங்கர்பச்சான் காட்டம்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் தமிழக அரசியல் கட்சிகளை விமர்சித்து, ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  அனைவருக்கும் வணக்கம். நீரின்றி அமையாது உலகு. இதன் பொருளைக் கேட்டால் தெரியாதாவர்கள் இருக்க மாட்டார்கள். தெரிந்திருந்தும்  நாம் எதைச் செய்தோம்? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள். பதவியில் இருந்தவர்களும், அவர்களுக்கு அதிகாரிகளாக இருந்தவர்களும் அதைப்பற்றி சிந்தனையே இல்லாமல் சொல்வதற்கெல்லாம் துணையாய் இருந்து தலையை ஆட்டினார்கள். இதையெல்லாம் பொறுப்பற்ற […]

Continue Reading

விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அபி சரவணன்!!

நடிகர் அபி சரவணன் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘விவசாயம் காக்க… விவசாயியை காக்க’ எனும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஐல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக முதன்முதல் மெரினாவில் அமைதிப்பேரணி நடத்திய ‘கேர் அண்ட் வெல்ஃபேர்’ அமைப்பு நடிகர் அபிசரவணனுடன் இணைந்து ‘விவசாயம் காக்க… விவசாயியை காக்க’ டெல்லியில் போராடிய விவசாயிகள் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்களுடன் ‘சாயம்’ […]

Continue Reading