கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கை

      கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கை : *2020 மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை சென்னை பத்திரிகையாளர் * மன்றத்தில் செய்தியாளர் சந்திப்புகள் நிறுத்தி வைப்பு உலகம் முழுவதும் கொரோனா (கோவிட்- 19 ) வைரஸ் பாதிப்பு அதிகமாகி உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு ஒரே இடத்தில் கூட்டமாகச் […]

Continue Reading