மறக்கக்கூடாத வரலாற்று சாதனை – பாடலாசிரியை உமாதேவி!!

மத்திய அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடெங்கிலும் உள்ள தலித் மக்களின் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. வட இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்ற பெருந்திரளான போராட்டங்களில், வன்முறை ஏற்பட்டு 12 தலித்துகளும் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து தலித் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் “தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு” மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் கருத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு

கடந்த 2014 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் அளிக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இதன் பின்னர் இது குறித்து மேலும் சில வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை கடந்த ஜூலை மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் […]

Continue Reading