செல்பியால் மரணம், இந்தியாவில் அதிகம்: ஆய்வில் தகவல்
செல்பி மோகத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என கார்னிஜி பல்கலைக்கழகம் மற்றும் இந்திரப்பிரசாதா கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கார்னிஜி மெல்லோன் பல்கலைக்கழகம் மற்றும் இந்திரபிரசாதா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து, செல்பி மோகத்தினால் இறப்போர் பற்றி நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2014-2016 ஆம் ஆண்டில் நடந்த செல்பி மரணத்தை ஆராய்ந்ததில், 127 மரணங்களில் 76 பேர் இந்தியாவில் மரணித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி மும்பை துணை கமிஷனர் பரம்ஜித் […]
Continue Reading
