இன்றைய பரபரப்புச் செய்திகள் 27/04/18 !
* காவிரி தொடர்பான செயல் திட்டத்தை சமர்பிக்க மேலும் 2 வார கால அவகாசம் தேவை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு. * காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து மே 3-ம் தேதி நல்ல செய்தி வரும் – தமிழக முதலமைச்சர் பழனிசாமி. * சத்தீஷ்கர் : பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை. * ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினியை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட […]
Continue Reading
