இன்றைய பரபரப்புச் செய்திகள் 25/05/18 !

* தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்ப மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் உள்ளனர் : தமிழக அரசு. * தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளிலும் மாலை 6 மணிக்கு இடைக்கால தீர்ப்பு. * தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன். * தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக […]

Continue Reading