இன்றைய பரபரப்புச் செய்திகள் 23/05/18 !

* தூத்துக்குடியில் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு துணை ராணுவம் தமிழகம் வருகிறது. * தூத்துக்குடியில் பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு. * தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை. * தூத்துக்குடி நகருக்குள் வெளியாட்கள் நுழையத் தடை – காவல்துறை உத்தரவு. * தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் : மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் […]

Continue Reading