கனத்த இதயத்துடன் இருக்கிறேன்…. -அக்‌ஷய் குமார்

இந்தி பட உலகினர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி கைதாகி உள்ளார். நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல்பிரீத் சிங், சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, “கனத்த இதயத்துடன் இருக்கிறேன். சுஷாந்த் சிங் மரணத்துக்கு பிறகு பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு […]

Continue Reading

வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார்

அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார். அசாமில் கடந்த ஜூலை மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. இதையடுத்து, அங்கு வசித்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். சுமார் 50 லட்சம் போ் […]

Continue Reading

விமானத்தை புக் செய்தது உண்மையா? – அக்‌ஷய்குமார் விளக்கம்

நடிகர் அக்‌ஷய்குமார் 3 பேருக்காக ஒரு விமானத்தையே புக் செய்ததாக செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.             பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌ஷய்குமார். இவர் தமிழில் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளியான 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி பாம் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ளார். விரைவில் […]

Continue Reading

2.O விமர்சனம் 4/5

ரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிஅடிக்கும். எந்திரன் என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த இக்கூட்டணி 2.O என்ற படைப்பை படைத்திருக்கிறார்கள். அதுவும், 3டி டெக்னாலஜி முறையில். படத்தின் முதல் காட்சியில், ஒரு செல்போன் டவரில் அக்‌ஷய்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு அடுத்த நாள் முதல் சிட்டியில் உள்ள செல்போன்கள் அனைத்தும் குருவி போல் பறந்து செல்கின்றன. இதனால், மக்கள் மிகவும் திண்டாட, எப்படி, ஏன் […]

Continue Reading

2.0 படத்திற்கு சென்சார் தரப்பில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டது..!!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் எந்திரன். இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது 2.0. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், இதுவரை இயக்கிய படத்திலேயே 2.0 படம் தான் மிகக்குறைந்த ரன்னிங் டைம் கொண்ட் படம் என தெரியவந்துள்ளது. உலகம் முழுதும் இன்னும் 9 நாட்களில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள 2.0 […]

Continue Reading

எந்திரன் உருவாக்க எகிருது பட்ஜெட்

ரஜினிகாந்த் நடிப்பில் ‌சங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகத்தை 2.0 என்ற பெயரில் பிரம்மாண்டமாக எடுக்கின்றனர். படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடிக்க படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் சில சிக்கல்கள் நீடிப்பதால் படத்தின் பட்ஜெட் மேலும் 100 கோடி வரை உயரும் நிலை உருவாகி உள்ளது. படத்தை எடுத்தபோது கிராபிக்ஸ் […]

Continue Reading

2.0 படத்தின் கதை!

இயக்குநர் சங்கர்- ரஜினி – அக்‌ஷய் குமார் – ஏ.ஆர்.ரஹ்மான் – ஏமி ஜாக்சன் உள்ளிட்டோரின் இரண்டு வருட உழைப்பு “2.0”. எப்போதுமே தனது படம் பற்றிய தகவல் துளியும் கசியாமல் ரிலீசுக்கு முந்தின நாள் வரை பாதுகாக்கும் இயக்குநர் சங்கரையே இந்த முறை ஏமாற்றி இருக்கிறார்கள் “ஹேக்கர்கள்”. அணுவாய் அணுவாய் செதுக்கி டீசருக்காக தயார் செய்து வைத்திருந்ததை அலேக்காக லவட்டி நெட்டில் அப்லோடி இருக்கிறார்கள் பாவிகள். லோ குவாலிட்டியாக இருந்தாலும் அந்த வீடியாக்கள் தாங்கி வந்த […]

Continue Reading